உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏப்.,2ல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்

ஏப்.,2ல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்

சென்னை: 'வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக ஏப்.,1ம் தேதி வங்கிகள் செயல்படாது என்பதால், தமிழக அரசு ஊழியர்கள் 9.30 லட்சம் பேருக்கு ஏப்.,2ம் தேதி ஊதியம் வழங்கப்படும்' என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக ஏப்.,1ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால் தமிழக அரசு ஊழியர்கள் 9.30 லட்சம் பேருக்கு ஏப்.,2ம் தேதி ஊதியம் வங்க கணக்கில் டரடு வைக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை