வாசகர்கள் கருத்துகள் ( 86 )
ஹை.. உஜாரா தமிழக பக்தர்கள்'ன்னு ஒரு உருட்டு .. அவர்கள் ஹிந்துக்கள் இல்லீயாம்.. கூடவே பஜனை பண்ராங்க'ன்னுட்டும் நக்கல் பேச்சு வேற.. திருந்தாத ஜென்மம்..
அதான் பெரிய காலர் இருக்கே? தூக்கி விட்டுகிட்டு, தொட்டுப்பார்... சீண்டிப்பார்.. என்று வாய் சவடால் விட வேண்டியதுதானே? அதை விட்டுவிட்டு யோக்கியனை போன்ற பேச்சுக்கு காரணம் என்னவோ? பிஜேபி ஊமைக்குத்து ரொம்ப வலிக்குது போல..
பெரிய அறிக்கை விடுகிறார் ஆமா
நன்றாக இருந்த இந்தியா தனிமனிதனின் சுதந்திரம் குறிப்பாக நல்லிணக்கத்தோடு இருக்கும் தமிழ் நாட்டில் மறைமுகமாக மதக் கலவரத்தை தூண்டிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக ஆளுநரின் சமீபத்திய கற்பனை இதை உறுதி செய்திருக்கிறது. இரண்டாவது சுதந்திர போராட்டத்திற்கு வழிவகுத்தது விடுகிறார்கள் சில கபோதிகள்.
இவர் என்னவோ தான் வகிக்கும் பதவிக்கு ஏற்ற மாதிரி பேசற மாதிரியும் ஆளுநர் அரசியல் பேசுவதாகவும் குற்றம் சாட்டுகிறார். மத்திய அரசிடம் பேரிடர் உதவி கேட்கும்போது இவர் மகன் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா என்று நிதி அமைச்சரிடம் மரியாதை குறைவாக பேசியத்தையெல்லாம் கண்டிக்க மாட்டாராம். தமிழக கோவில்களில் ராமர் கோவில் திறக்கப்படும் நிகழ்ச்சியின் பொது எந்த விதமான பூஜையும் செய்யக்கூடாது அயோத்தியிலிருந்து ஒளிபரப்பாகும் காணொளி காட்சியை தமிழகத்தில் கோவில்களில் ஒளி பரப்பக்கூடாது என்று வாய் வழி உத்தரவெல்லாம் எந்த ரகத்த்தில் சேரும் என்று தெரியவில்லை.
ஸ்டாலினுக்கு பொய்ச்சொல்வது சர்வசாதாரணம் .நிர்மலா சீதாராமன் அவர்கள் நேரில் நடந்ததை சொல்லும்போதுகூட இல்லவே இல்லை என்று சொல்கிறார் என்றால் எப்படிப்பட்டவர் ?
நேற்று காலை ஸ்ரீரங்கத்தில், நாங்கள் ஒரு எட்டு பேர் ராமாயணம் பாராயணம் செய்தபடி, ஸ்ரீரங்கத்தின் உள்வீதிகளான சித்திரை, உத்தர வீதிகளை பிரதட்சணம் செய்ய திட்டமிட்டிருந்தோம். ஆனால் பதினைந்து போலிஸார் வந்து எங்களைத் தடுத்து நிறுத்தினர். நாங்கள் வேறு வழியின்றி கோயிலுக்குள் சென்று பாடினோம். மோடி வந்த இரண்டாம் நாள் ஸ்ரீரங்கத்தில் இவ்வாறு நடந்தது. எதுவும் சொல்வதற்கில்லை. அழிவைத் தேடிக் கொண்டுள்ளது தமிழக அரசு. ஆனால், கொஞ்சம்கூட கூச்சமே இல்லாமல் இப்படி அறிக்கை கொடுப்பதற்கு எப்படித்தான் முதல்வருக்கு மனம் வருகிறதோ தெரியவில்லை. ஏமாற்றுத்தனத்தின் உச்சகட்டம்.
பணம் வாங்கி கொண்டு ஒட்டு போடுபவனை சொல்லணும் .. இப்படி ஒரு ஆட்சியை தேர்தெடுத்ததற்கு
பொறுப்பான பதவியில் இருப்பவர் போட்டி இட்டு வெற்றி பெற முடியாது என்று நினைத்தால் அரசியல் பேசாமல் இருக்க வேண்டும்
பணம் கொடுக்காமல் திமுகவை போட்டி போட சொல்லுங்கள் பார்ப்போம் ..5 % மேல் ஒட்டு விழாது
தமிழகத்தின் உண்மையான பக்தர்கள், பக்தியை தங்களின் தனிப்பட்ட உரிமையாக, அகமகிழ்வாக, ஆன்மத் தேடலாகக் கொண்டவர்கள். அவர்கள் பெருமானையும் வழிபடுவார்கள், ஈ.வெ.ரா.,வின் தத்துவங்களையும் போற்றுவார்கள்.
இப்படி பட்டவன் தான் உண்மையான இந்து
இந்த உலகத்தில் நாம் அடித்தால் திருப்பி அடிக்காதவர்கள் மூன்று பேர் ஒன்னு பிள்ளயார் கோயில் பூசாரி என்று ஒரு வசனம் வரும் .....
மேலும் செய்திகள்
தீபாவளிக்கு 108 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்
47 minutes ago
மாணவரிடம் சில்மிஷம் வாலிபருக்கு போக்சோ
1 hour(s) ago
கல்வி உரிமை சட்ட விதிகள் அபத்தம்
2 hour(s) ago
விஜயை கைது செய்யாதது ஏன்? தமிழக அரசுக்கு திருமா கேள்வி
2 hour(s) ago
காந்தி சிலைக்கு காவி அணிவித்த பா.ஜ.,
2 hour(s) ago
விசாரணை கமிஷனை வழி நடத்தலாமா?
2 hour(s) ago
கரூர் சம்பவத்தில் வீடியோ ஆதாரம்
2 hour(s) ago
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
2 hour(s) ago