வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஒரு வரைமுறையே இல்லையா. ஒரு பெண் காவல் நிலையம் வந்துவிட்டால் அவள் உங்க சொத்தா. என்ன நடக்குது ஒரு பெண்ணில் அந்தரங்க வீடியோவை அவளை வைத்துக் கொண்டே ஆண்கள் பார்ப்பதற்கு எவன் அனுமதி கொடுத்தது. பெண் அதிகாரிகள் இல்லையா விசாரிப்பதற்கு. என்ன சட்டம் வச்சுருக்கீங்க.
ஒருபெண் அந்தரங்க வீடியோ எடுப்பதே ,வைத்திருப்பதே தப்பு என்று தெரியாதா ?
வக்கீலுக்கு படிக்கும் அந்த பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்பே ஒரு ஆணுடன் உடலுறவு வைத்துக் கொள்வது தவறு என்று தெரியவில்லையா.. அவர் ஒன்றும் படிப்பறிவில்லாத அப்பாவி பெண் அல்ல... இருக்கும் போது இருந்து விட்டு இப்போது புலம்பி என்ன பயன் ???
கண்டனம் மட்டும் போதாது. இரண்டு இன்க்ரிமெண்ட் தடை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் காவல் துறை முழுதும் கலைக்கப்படவேண்டும்
கடற்கரை போன்ற பொது இடங்களில் ஆண் காவலர்கள் மட்டுமே ரோந்து வருகிறார்கள். அங்கு உட்காருபவர்களிடம் மொபைலை புடுங்குவதும், ஒருமையில் அசிங்கமாக பேசி தொடுவதும், மிரட்டியடித்து வண்டியில் அறைக்கு கூட்டி செல்வதும், பணத்தை பெறுவதும் நடக்கின்றது. அந்த தைர்யத்தில்தான் ஆண் காவலர்களே இதுபோன்ற வழக்குகளில் ஈடுபடுகின்றனர். ஒன்று பணம் கிடைக்கும் மதுவுக்கு இல்லையென்றால் மாது கிடைக்கும் என்பதனால்.
மேலும் செய்திகள்
வழக்கறிஞர் கொலை செஞ்சியில் சாலை மறியல்
21-Jun-2025