வாசகர்கள் கருத்துகள் ( 6 )
மும்பை மாநகரம் தத்தளிக்கிறதா?
அப்போ மும்பை மக்கள் கார் ஓட செத்து ஒரு வீட்டுக்கு ஒரு boat வாங்கிருங்கா
என்னடா இது டபுள் என்ஜின் சர்க்காருக்கு வந்த சோதனை , இப்ப தான் ஸ்மார்ட் சிட்டி என்று 10000 கோடி செலவு செய்து , இதை எவனையும் கேட்க மாட்டான் இந்த சைடு வரவே மாட்டாங்கள்
தெருவில் பன்னி சென்றால் யாரும் கிட்ட போகமாட்டாங்க ....
உங்க எஜமான் கோபாலபுர குடும்ப ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடுகிறதா . உங்க திராவிட எஜமானின் சாராய ஆறும் கள்ளச்சாராய ஆறும்தான் ஓடுகிறது . இயற்கை செயலுக்கு யாரும் எதுவும் செய்ய முடியாது என்பது உன்னுடைய மானங்கெட்ட துர்வறிவுக்கு எட்டவில்லையா
நம்ம சென்னை போல ஒரு சிறு மழை பெய்தால் கூட ஒரு மாதத்திற்கு தண்ணீர் தேங்கும் நிலை அங்கு இல்லை. அங்கு எவ்வளவு மழை பெய்தாலும் இரண்டே நாளில் தண்ணீர் வெளியேற வடிகால் வசதிகள் உள்ளன.