வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஜெயம் ரவி
குறிபிட்ட தேதிகளில் நடித்துக் கொடுக்கதான் அட்வான்ஸ் பெற்றார். அந்த நேரத்தில் படப்பிடிப்பு நடத்தாதது தயாரிப்பாளர் தரப்பின் குற்றம். இதனால் வேறு பட வாய்ப்புகளையும் இழந்திருப்பார்.
இரு தரப்பிற்கு இடையேயான பிரச்னையை தீர்க்க மத்தியஸ்தரை இருவரும் கேட்காத போது ஏன் நியமித்து கோர்ட் உத்தரவிட்டது. ?நடிகர் ரவி மோகன், 5.90 கோடிக்கான சொத்து ஆவணம் கைமாறிவிடும்.? பட தயாரிப்பு நிறுவனம் இழப்பீடு தொகை கூறலாம். பெறுவது வேறு நபர். மன்றத்தில் யாரும் நுழைய முடியாது. எங்கள் குடும்ப அனுபவம். கையெழுத்து போட பேனா கொடுத்து வாங்கி விடுவர் . ஒரு பைசா கிடைக்காது. ஒரு அடி நிலம் கிடைக்காது. சாட்சி காலில் விழுவது தவிர்த்து, சண்டைக்காரர் காலில் விழுவது மேல்.
மத்தியஸ்தம் செய்ய ஆட்கள் கோர்ட்டு சொல்லும் வார்த்தைகள் அப்படி என்றால் புரோக்கர் வைத்துக் கொள்ளுங்கள்
ஜெயம் ரவி சொல்லும் கருத்து நியாயமானது அவர் திருப்பி தரமாட்டேன் என்று சொல்லவில்லை .நிறுவனம் கொடுத்த கால் சீட் பயன்படுத்தவில்லை நான் வேறு படம் நடிக்கவில்லை அந்த கால் சீட் வீணாக்கப்பட்டது அந்த பணத்தை அடுத்த படம் புக் ஆகும்போது திருப்பி தருகிறேன் என்கிறார்
பெண்பாவம் பொல்லாதது
விவாகரத்து ஏன் என்று புரிகிறது!