வாசகர்கள் கருத்துகள் ( 23 )
சிவன் சொத்து குல நாசம்..... டில்லி பாபுவுக்கு தெரிந்தால் சரி
தொன்று தொட்டு உள்ள ஒரு இந்து தர்ம வழக்கம் தான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அர்ச்சகர்களுக்கு தக்ஷணை கொடுப்பது அதையும் இந்த இந்து விரோதி தீமுக தட்டி பறிப்பது சரி அல்ல இந்து மத மக்கள் வருகின்ற தேர்தலில் தூக்கி எறிந்து விடுவார்கள்
காசுக்கேற்ற பனியாரம் எவ்வளவு காசு போடறீங்களோ அவ்வளவு அருள்
நல்ல செயல்தான். அர்ச்சகர்கள் காசு கொடுப்பவர்களை ஒரு மாதிரியும் தட்டில் காசு போடாதவர்களை ஒருமாதிரியும் நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும். தட்டில் காசு போடுவது தடை செய்யப்பட வேண்டும். கடவுளின் அனைவரும் சம்மாக மதிக்கப்பட வேண்டும்
அரசு இப்படி செய்வது வழிப்பறியை விட கேவலமான செயல்
Again after hearing the news -why this is happening. Its the peoples wish giving money to archagargal and putting money in hundiyal. Nobody has rights to ask archagargal and force people to put only in hundiyal.
Assemble all archagargal and keep a decent meeting. I dont want any ups and downs among yourself. Like I saw some videos showing Vada kalai, thenkalai etc.... It should be for their families welfare ask them their ideas. Consolidate it. For ex : ask each of them on how much will you get when people give money in temple . strictly not to steal from them. Then you can take decision. If you ask me I can say definitely not every archagargal will get the money daily in their plates It depends so my wish will be to give them the salary of 40,000 rs. Or still if any anybody has to say some new ideas let me know I will be waiting. Okay leave this. What will be for beggars in outside of the temple.lot of questions are there to fulfill Why they are becoming beggars? Have to think and fullfill them also.
எதற்கு அர்ச்சகர்களின் தட்டில் செலுத்தும் காணிக்கை ஹிந்து அறநிலையதுறையால் எடுக்கப்படுகிறது. மக்கள் கொடுக்கும் பணத்தில் உங்களுக்கு என்ன சம்பந்தம்.இதற்கு ஒரு சர்வே வேண்டும்.
லஞ்சம் எப்போது ஒழிகிறதோ,அப்போதுதான் நம் சமூகம் உருப்படும்.
அர்ச்சகர்களுக்கு இன்னும் ரெண்டாயிரம் மூவாயிரம் தான் சம்பளம். அவர்கள் எப்படி வாழ்க்கை நடத்த முடியும். முதலில் அரசு கோயிலைவிட்டு வெளியேறினால் இந்துக்கள் பார்த்துக்கொள்வார்கள். சில கோயில்களில் கொள்ளை நடக்கிறது திருச்செந்தூர் போன்ற இடங்களில் அர்ச்சகரும் அறநிலையத்துறையும் கூட்டு ஷேர் பண்ணிக்கொள்வார்கள். அங்கெல்லாம் எதையும் கண்டுகொள்வதில்லை. இவர்கள் சாதாரண சிறிய கோயில்களில் தான் ஆட்டம் போடுவாரகள். நாசமாய்ப் போவார்கள் அறநிலையத்துறை என்று நாம் சாபம் வேண்டுமானால் கொடுக்கலாம். அவ்வளவு தான் முடியும்
அய்யர் சொன்னா பலரும் அப்டியே ஒத்து ஊதுகிறார்கள் "அர்ச்சகர்கள்" அரசு பணியாளர்களாக சேர விரும்புவதில்லை பணம் கொட்டும் கோயில்களில் மட்டுமே காணலாம் கிராமத்து வருமானமில்லாத ஏழை கோவில்களில் பணிசெய்ய முன்வருவதில்லை இந்த பாணியைத்தான் தமிழ்நாடு துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் கடைபிடிக்கிறார்கள் மலை / நகரங்களிலிருந்து தொலை தூர கிராமங்களுக்கு செல்வதில்லை