வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அதுவும் கட்டிட மதிப்பு 50 லட்சத்துக்கு மேல் இருந்தால் மதுரை அல்லது சென்னையில் உள்ளயீ தான் ஆய்வு செய்ய வேண்டும் இதற்கு மாதக்கணக்கில் தாமதம் மாவட்ட பதிவாளர்கள் இதைப்பற்றி கவலைப்படுவதில்லை
எப்படி வகை வகையை திட்டம் போட்டு சம்பாதிக்கராங்காபா..
நான் கடந்த 3 மாத காலமாக பத்திரம் வரும் வரும் என வழி மேலே விழி வைத்து காத்துக்கொண்டிருக்கிறேன் ..தமிழ்நாட்டில் இரண்டு ஏரியாகாலில் மட்டும் தான் இந்த கட்டிட மதிப்பீட்டாளர் உள்ளார்கள். 1. சென்னை ௨.மதுரை . எவ்வளுவு கமிஷனுக்கேத்த மாதிரி பத்திரம் கிடைக்கும் ..கமிஷன் கொடுத்ததும் 3 மாதமாக இழுத்தடிக்கிறார்கள். கமிஷன் வாய்க்கரிசி மேலும் வேண்டுமோ என்னவோ
கொடுக்கிற பணத்துக்கு ஏற்ப வேலை வேகமாக நடக்கும். கள ஆய்வுக்கு தனியா பணம் வாங்குறாங்க. கேட்டத்தை விட அதிகமாக கொடுத்தா மறு நாள் பத்திரம் தர்றாங்க
அரசு வழிகாட்டி மதிப்பெண்ணுக்கு இணையாக கட்டடத்தின் மதிப்பு இல்லை. திடீரென்று அரசு வழிகாட்டி மதிப்பெண் அறிவிப்பில்லாமலே கூட்டப்படுகிறது. இதனால் மூலதன வரியும் எத்ரப்படிகிறது. மத்திய நிதி அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்கள் இதை கவனத்தில் கொண்டு வரும் நிதியாண்டு மத்திய பட்ஜெட்டில் சில மாத்ரங்களை செய்ய வேண்டும். ஏனென்றால் URBAN, செமி URBAN ஏரியாக்களில் அரசு வழிகாட்டி மதிப்பெண்ணுக்கு கீழேதான் விற்பனை விலை இருக்கிறது. இதனால் நடுத்தர மக்கள் மூலதன வரியை CAPITAL GAINS TAX அதிகமாக கட்ட வேண்டியிருக்கிறது
வசூல் செய்ய ஏதுவாக சட்டதிட்டங்கள். ஆகவே தேக்கம் வரத்தான் செய்யும். தீம்க்காவுக்கு ஓட்டுப்போட்டால் இது போன்ற சிக்கல்களை எதிர்பார்க்கலாம்.