வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இது திருமாவளவன் அறிவுரை படி அடங்க மறு தத்துவத்தில் நடந்த கதை போல் இருக்கிறது. கவின் ஒருவேளை திருமா வகையறாவாக இருந்தாலும் சந்தேகம் இல்லை
காலையில் வந்த செய்தியின்படி ஜாதி விஷயம் வருகிறது . அந்த பெண்பிள்ளைக்கு தெரியாதா இவ்வாறான பிரச்சனைகள் வரும் என்று ? . அண்ணா பல்கலை விஷயம் கூட இதுபோன்ற ஒரு பெண்ணின் செயலால் வந்ததுதான். தெளிதல் நலம் .
ஏன் என்றே தெரியவில்லை காதலிக்கிறேன் என்று ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து அடுத்த சமூகத்தை குறி வைத்து காதலில் வளைத்து போடுவது எப்படியாவது தன் நிலை உயராதா என்று ஏங்குவதையே காட்டுகிறது. சிலர் இதை வாழ்நாள் குறிக்கோளாக வைத்து செயல் படுகின்றனர் சிலர் அதில் வெற்றியும் பெறுகின்றனர் சிலர் மரணிக்கவும் செய்கின்றனர்.
சாதி சாதினு வெட்டிட்டு சாகுங்கடா அப்ப தான் திராவிடனுங்க தமிழ்நாட்டை ஆள வசதியா இருக்கும்
சமூக நீதி திராவிட மாடல் அரசு. இதுல முன்னாள் நீதிபதி ஸ்டன்ட் சந்துரு மத அடையாளங்கள் அணிந்து வரக்கூடாது என்று பரிந்துரை.
இப்போ அந்த பொம்பள புள்ள அனாதை. இதுக்கு யார் பொறுப்பு. யார் மறு வாழ்வு தருவது?