உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமர் கோவிலுக்கு செல்வது எப்படி விதீமீறல் ஆகும்: எல்.முருகன் கேள்வி

பிரதமர் கோவிலுக்கு செல்வது எப்படி விதீமீறல் ஆகும்: எல்.முருகன் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பிரதமர் தியானம் செய்ய கோவிலுக்கு செல்வது எப்படி தேர்தல் விதிமீறல் ஆகும்என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பினார்.கன்னியாகுமரியில் 3 நாட்கள் பிரதமர் மோடி தியானம் மேற்கொள்கிறார். பிரதமர் கோவிலுக்கு செல்வது எப்படி தேர்தல் விதிமீறல் ஆகும். எதிர்க்கட்சிகள் தோல்வி பயத்தில் உள்ளன. எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக அனைத்து விஷயத்திலும் கருத்து சொல்லக்கூடாது. பிரதமர் தியானத்தை யாரால் எப்படி தடுக்க முடியும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kdymqvt2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில், ஏராளமான கோயில்களை புனரமைப்பு, கும்பாபிஷேகம் ஆகியனவற்றை ஜெயலலிதா செய்துள்ளார். ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். பொது சிவில் சட்டம் வேண்டும் என்றார். 370 வது சட்டப்பிரிவை எப்போது நீக்கப்போகிறீர்கள் என ராஜ்யசபாவில் பேசி உள்ளார். ஹிந்துத்வா மீதும், ஆன்மீகம் மீதும் ஜெயலலிதா நம்பிக்கை கொண்டவராக இருந்துள்ளார்.ஒடிசா அரசியல் பற்றி பேசும் போது பொய்யான தகவல், பொய்யான செய்தியை பரப்புகிறார்கள். முதல்வரை இயக்குவது ஒரு அதிகார. அவர் தவறான செயல்களை செய்து கொண்டுள்ளார். அதனை எடுத்துச் சொல்கின்றனர். அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய விவாதிக்க வேண்டிய அவசியம் என்ன. இவ்வாறு எல்.முருகன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

C.SRIRAM
மே 30, 2024 20:53

இதுதான் த்ரிவிட கூமுட்டை பகுத்தறிவு


Ramesh Sargam
மே 30, 2024 20:38

பிரதமர் கோவிலுக்கு செல்வது விதீமீறல் என்றால், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்கள் தினம் தினம் கோவில் கோவிலாக சுற்றுவதும் விதிமீறல். ஒப்புக்கொள்கிறீர்களா?


M Ramachandran
மே 30, 2024 19:50

அறிவீனர்களின் அவர்களுக்கு ஜால்றா தட்டும் ஊடகங்களின் செய்திகளை உங்களை போன்றவர்கள் ஏன் பெரிது படுத்துகிறீர்கள்


Selvakumar Krishna
மே 30, 2024 18:30

முருக, உன்னாலே உங்க நடிகர் சங்க தலீவர் போகும் அனைத்து கோயில்களு க்கும் சேர்ந்து போகமுடியுமா?


R.RAMACHANDRAN
மே 30, 2024 18:24

கோயில்களுக்கு விளம்பரம் இல்லாமல் நான் தான் பக்தர் என்ற ஆணவம் இல்லாமல் செல்ல வேண்டும் .இரண்டாயிரம் காவலர்கள் மூன்று நாட்களுக்கு மேல் இவருக்காக ஓய்வின்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.விளம்பரம் இன்றி சென்றிருந்தால் அவ்வளவு நபர்களுக்கு அங்கு வேலை இல்லை.ஒவ்வொருவர் உள்ளேயும் எத்தகைய எண்ணம் குடி கொண்டுள்ளது என தெய்வம் அறியும்.மக்களை ஏமாறினாலும் தெய்வத்தை ஏமாற்ற முடியாது.


ராமகிருஷ்ணன்
மே 30, 2024 21:46

ஆனாலும் தமிழகம் உலக உத்தம தேசமா. பலமான பாதுகாப்பு தரனும்.


ems
மே 30, 2024 23:11

அப்போ துர்கா ஸ்டாலின் போகிற கோவிலுக்கு போலீஸ் பந்தோபாஸ்து தேவையில்லைனு சொல்ராரு போல...


கயல்விழி
மே 30, 2024 17:06

கோவிலுக்கு போனோமா பத்துநிமிஷம் தியானமோ என்னமோ செஞ்சோமான்னு இருக்கணும் மூணு நாளுக்கு.மக்களை அடிச்சு முடக்கி, அவிங்க யாவாரத்தக் கெடுத்தால் அது கோவிலுக்கு போன மாதிரி தெரியாது.


வினோத்
மே 30, 2024 17:00

சங்கிகளின் திருவிளையாடல்..


ராமகிருஷ்ணன்
மே 30, 2024 16:09

பி ஜே பி யின் வளர்ச்சி திமுகவினரை பைத்தியம் பிடிக்க வைத்து உள்ளது. அதனால் திக்கு திசை தெரியாமல் திரிகிறார்கள்.


Syed ghouse basha
மே 30, 2024 15:50

கோவிலுக்கு போவது நிச்சயம் விதி மீறல் கிடையாது அதை அதிகாரத்தை பயன் படுத்தி அனைத்து தொலைகாட்சியிலும் நாள்முழுக்க நேரடி ஒளிபரப்பு செய்வது அப்பட்டமான விதிமீறல்


Kasimani Baskaran
மே 30, 2024 15:46

முழுவதும் பொய் செய்திகளை மட்டுமே வெளியிடும் தமிழக செய்தி ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் பயப்படுவார்கள். இல்லை என்றால் தேவையில்லாமல் பொய்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி