உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தலில் கருத்துக்கணிப்பு பொய்யானது எப்படி? சிறப்பு விவாதம்

தேர்தலில் கருத்துக்கணிப்பு பொய்யானது எப்படி? சிறப்பு விவாதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் வீடியோ வடிவில் வழங்கப்படுகிறது.

இன்றைய நிகழ்ச்சியில்

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை, ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவுகள் தரைமட்டமாக்கி இருக்கிறது. ஆயிரம் கணிப்புகள் இருந்தாலும் மக்கள் மனதில் நினைத்ததை மாற்ற முடியாது என்பதை ஹரியானா தேர்தல் இந்த முறை சொல்லி இருக்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6gdi4rn2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து சிறப்பு விவாதம் நடந்தது. ஹரியானா ரிசல்ட் கருத்து கணிப்பு பொய்த்தது எப்படி? என்பது குறித்து நடந்த சுவாரஸ்யமான விவாதம் இதோ!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Saai Sundharamurthy AVK
அக் 09, 2024 10:07

காங்கிரஸ் வெற்றி முகம் என்றால் ராகுல்காந்தி போட்டோ போடுவார்களாம். தோல்வி முகம் என்றால் மல்லிகார்ஜுன கார்கே போட்டோ போடுவார்களாம். காங்கிரஸ் கட்சியின் அநியாயத்தை பாருங்கள் !!!??


M.COM.N.K.K.
அக் 09, 2024 09:53

கருத்துக்கணிப்பு என்பதல்லாம் ஒரு பொழுதுபோக்கே ஆகும் இதில் கொஞ்சம் கூட உண்மை இருக்கவே இருக்காது . ஒரு குறிப்பிட்ட வாக்காளரை மட்டுமே வைத்து கருத்துக்கணிப்பு சொல்வது என்பது முடியாத ஓர் செயல் இதெல்லாம் ஒரு வீண் வேலையாகும். அப்படியே ஒரு சில கருத்துக்கணிப்பு சரியாக இருக்குமானால் அது காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதைதான் மற்றபடி ஒன்றும் இல்லை.


veeramani
அக் 09, 2024 09:31

மக்கள் விருப்பத்தை மக்களுக்கு சொல்லுங்கள்


புதிய வீடியோ