வாசகர்கள் கருத்துகள் ( 17 )
Bold Judgement. Require Frequently& More to Punish PowerMisusing RulingAlliance Parties, StoogeOfficials.
அரசியல் கட்சிகள் அதிகாரிகளை போலீஸ் மிரட்டல், வழக்கு மூலம் அடிபணிய செய்து விட்டனர். மந்திரி சொல் ஏற்று ஊழல் செய்தால் தான் மாநில அரசு பணி? மறுத்தால் வழக்கு, சிறை, இழப்பீடு. அரசியல் சார்பு அதிகாரிகள் வழக்கில் இருந்து தப்பிக்க முடியும்?
நீதிமன்ற அவமதிப்பு செய்த IAS அதிகாரிக்கு ஒரு மாதம் சிறை தண்டனை என்ற தீர்ப்பு. அப்பீல் செய்து தப்பித்துக்கொள்ள ஒருமாதம் நிறுத்தி வைப்பு. அப்புறம் எதற்கு ஒரு மாதம் தண்டனை என்று சால்ஜாப்பு. ?
ஓரு மாத அவகாசம்; அவர் ஜெயில் யூனிபார்ம் தைத்து கொள்ள ,மற்றும் செந்தில் பாலாஜி பள்ளியில் ஜெயில் மானேஜ்மென்ட் டிகிரி வாங்க...
இந்த IAS IPS அதிகாரிகள் நீதிமன்றத்தை விட ஆட்சியாளர்களிடம் தான் பயப்படுகிறார்கள் . இனிமேலாவது கட்சிக்கு வேலை செய்யாமல் நாட்டுக்கு வேலை செய்யட்டும் .
நீதிமன்ற உத்தரவுகளை மீறும் அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் மீதும் இப்படி நீதிமன்றம் கறாராக, கடுமையாக நடந்துகொண்டால் சிறப்பாக இருக்கும்.
மிக மிக மிக உற்சாகத்துடன் வரவேற்கத்தக்க நல்ல தீர்ப்பு. பல வழக்குகளில் நீதிமன்றத்தின் உத்தரவுகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. பாதிக்கப்பட்ட பலர் மேல்முறையீடு செய்யவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகிறார்கள். ஏதாவது அரசியல் அழுத்தத்தால் அவர்கள் செயல்படமுடியவில்லையென்றால் நீதிமன்றத்தில் வெளிப்படையாக தெரிவிக்கலாம். ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் அரசியல் வியாதிகளாகவே செயல்பட ஆரம்பித்துவிட்டார்கள். எனவே அவர்களுக்கு இதுபோன்ற தண்டனைகள் வழங்குவது மிக மிக வரவேற்கத்தக்கது.
அப்படி போடு... போடு... போடு.... ஓரு 6 மாதம் போடு.
வண்டிகளில் கறுப்பு கண்ணாடி கூடாது இதனால் உள்ளிருப்பவர்கள் மது_மாது கடத்தல் தடுக்கப்படும் என்று சொல்லியிருந்தும் பல வண்டிகள் கருப்பு கண்ணாடியுடன் சுற்றுகின்றன இவர்களும் சட்ட நீதியை அவமதிப்பவர்கள், இதை கண்டும் காணாமல் விடும் காவலர்களுக்கு எப்பொழுது தண்டனை
லஞ்சம் வாங்குவது சட்டப்படி குற்றம். . பொய்கள் சொல்வது குற்றம். . தவறான முடிவுக்கு தூண்டுதலும் குற்றம். . இப்படி இருக்க கடற்கரை போன்று பொது இடங்களில் காதலர்களை மிரட்டி அதட்டி இளைஞர்களிடம் இலஞ்சம் வாங்கி அதனால் அவர்கள் வீட்டில் பொய்கள் சொல்லவும் குற்றங்கள் அதிகரிக்க செய்த காவலர்கள் சட்டத்தை அவமதிக்கும் நீதி வழக்குகளுக்கும் இந்த மாதிரி தண்டனைகள் கொடுக்கவேண்டும்.