வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அம்மிணிக்கு தேர்தல் முடிவு எப்படி இருந்தால் என்ன, பெட்டி பெருசா இருக்கணும் சரிங்க தானே அம்மிணி?
விருதுநகர் தேர்தல் பற்றிய இவரின் கருத்து என்ன
இது ஒரு இம்சை
விரக்தியில் இந்த அம்மா உண்மையை சொல்லிட்டுது. விரக்தியில் சொன்னதுன்னாலும் உண்மைங்கிறதால பாராட்டுவோம்.
ஆமாங்க அண்ணியாரே ,விருதுநகரில் கூட ஒரு அம்மிணி தனது மகன் தோற்றுபோனவுடன் இந்த தேர்தல் முறையாக நடக்கவில்லை னு குய்யோ முறையோ னு ஒரே அழுகாச்சிங்க அண்ணியாரே அக்காங்க்க்க்.
This lady do not understand the concept of GST and she thinks she was not paying any tax before GST How come she be the leader
இல்லை பணம் கொடுத்தால் நல்ல கட்சி இல்லை என்றால் பொய்யான செய்திகளை சொல்லுவது. இதுதான் இன்றைய அரசியலின் கேடுகெட்ட நிலை.
வெற்றிபெற்றால் நல்ல வாக்கு இயந்திரம். தோற்றால் பாழாப்போன இயந்திரம்.
நியாயமான பேச்சு...
கருங்காலிக்கோல் அம்மணியே, ஒரு கூட்டணியில் இடம்பிடித்து ஒரு தொகுதியில வெற்றிபெற்றுவிட்டால் அந்த கூட்டணி கொள்கை கூட்டணி, தோற்றுவிட்டால் நேற்றுவரை இகழ்ந்து வசைபாடிய கட்சி இன்றுமுதல் நல்ல கட்சி என்பதுதானே உங்கள் நிலைப்பாடாகவும் இருக்கிறது.