வாசகர்கள் கருத்துகள் ( 1 )
1. கள் இறக்கிப் போராட்டம் நடந்தப் போகின்றேன் என்று சொல்வதை விட கள் இறக்கி மக்களை டாஸ்மாக் கடைகளில் விற்க்கப்படும் சாராயங்களிலிருந்து ஏற்படும் தீமைகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக காப்பாற்றுவேன் என்றுச் சொல்லுங்கள். ஒருவேளை நாளை நீங்கள் முதமைச்சராக தேர்தெடுக்கப்பட்டால் உடனே டாஸ்மாக் கடைகளை மூடுவீர்களா? கொஞ்சம் யோசித்துச் பேசுங்கள். 2. அன்று ஜெயா அம்மையார் ஆட்சிக்கு வந்த முதல் வேலையாக டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி கையெப்பம் இட்டவர் ஜெயா அவர்கள். அதை வாங்கியவர் அமைச்சர் நெடுஞ்செழியன் அவர்கள். மறுகணமே பின் வாங்கினார். இதெல்லாம் அதிமுக வினருக்கு தெரியாதா? ஏனென்று அவர்களுக்கு தெரியாதா ? நாம் வெட்டிப் பேச்சை நிறைய பேசலாம், அதனால் எவ்விதப் பயனுமில்லை.