வாசகர்கள் கருத்துகள் ( 10 )
குற்றங்கள் நடந்தா உடனே நடவடிக்கை எடுக்க சொல்லும் இந்த மேலதிகாரி, அந்த குற்றங்களே நிகழாமல் பார்த்துக்கொள்ள ஏன் உத்தரவிடவில்லை. அப்படின்னா இதுபோன்று பாலியல் குற்றங்கள் தமிழகத்தில் மேலும் மேலும் எதிர்பார்க்கின்றீர்களா?
பொதுவெளியில் விட்டாலும் அதை தவறாக எழுதினாலும் என்ன தண்டனை?
30 நிமிடங்களுக்குள் இல்லை , முப்பது வருடங்களுக்குள் கூட நடவடிக்கை கிடையாது - ஆளும் கட்சிக்காரன் செய்தால் .
பச்சோந்தி தனமாக செயல்படுவது தவறு
ஆனால் இந்த வழிகாட்டுதல் மற்றும் வழிமுறைகள் எல்லாம் எதிர்கட்சியினராய் இருந்தால் மட்டுமே. யாரும் திராவிடியாஸ் மேல் நடவடிக்கை எடுத்துவிடாதீர்கள். இது வாய்மொழியில் சொல்லப்பட்டது.
சட்டம் ஒழுங்கு அந்த சாரோட நேரடி கண்காணிப்பில் இருக்குது .... அந்த சார் சிறிதும் குற்றவாளிகள் மீது இரக்கம் காட்டாத சார் .....
மண்டல ஐ.ஜி.,க்கள் மண்டையில் புது ரத்தம் பாய்சப்பட்டது. இனி "சார்களை வளைத்து வளைத்து பிடிப்பார்கள்.. இனிமே பயம் இல்ல.
மண்டல IG க்கள். …திராவிட மாடல் ..குற்றம் நடை பெறாமல் இருக்க நடவடிக்கை எடுப்பது தானே சரியாக இருக்கும்
அப்படி என்றால் இதற்க்கு முன் நடவடிக்கை தாமதமாக, ஆதாரங்களை அழித்தபின்னர்தான் நடவடிக்கை எடுத்தார்களா அல்லது அதுவும் இல்லையா... நல்ல திராவிடமாடல்டோய்... இதுக்கும் அந்த பாமரன் முட்டுக்கொடுக்க வருவான் பாரு
அந்த ‘சார்’ என்று சொல்லப்படுகிறவர் போன்ற ‘சார்வார்கள்’ சம்பந்தப்பட்டிருந்தால் உடனடியாக அவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்து வருஷம் ஆனாலும் மறைத்து வைத்து விசுவாசமாக கடமை ஆற்ற வேண்டும் வெளிவிட முன்வரும் , ஊகங்களை கூறும் media மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் இதெல்லாம் மிக மிக அவசியமான நடவடிக்கைகள்