வாசகர்கள் கருத்துகள் ( 21 )
நீட் தேர்வுக்கு எதிராக, பதினெட்டு வயது கூட நிறையாத மாணவர்களிடம் கையெழுத்து வாங்கினார்களே? அப்பொழுது இந்த மாதிரி பொங்குபவர்கள் எங்கே போனார்கள்.
பெற்றோருக்கு தெரிந்து, பெற்றோர் களின் சம்மதத்துடன் வரும் குழந்தைகளை தடுக்க முடியாது. தேர்தல் கமிஷன், மற்ற வேலைகளுக்கு கவனித்தால் போதும்.
குழந்தைகளை வெயிலில் ஏன் அலைக்கழிக்கிறார்கள்? மாணவர்கள் தேர்வு நேரம் இதெல்லாம் தேவையா?
கோவையில் மோடி இரண்டு கி.மீ. தூரம் மட்டுமே அனுமதிக்கப்பட்ட ரோட் ஷோ மாலையில் தான் நடந்தது. அதில் பங்கேற்க பிரதமர் கோவையில் வந்து சேர்ந்ததே மாலை 5 மணிக்கு மேல் தான். ரோட் ஷோ துவங்கிய நேரமான 5.45 மணி என்பது பள்ளி நேரமாக இருக்க வாய்ப்பே இல்லை. பிரதமரை பார்க்க ஆர்வம் பலருக்கும் இருப்பதை போல் பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி நேரம் முடிந்த பின் வந்தால் அதை எப்படி விதி மீறலாக கருத முடியும். இது வேண்டுமென்றே தி.மு.க. காழ்ப்புணர்ச்சி காரணமாக கொடுக்கப்பட்ட புகாராக கருதி அதை மாவட்ட தேர்தல் அதிகாரி நிராகரிக்க வேண்டும்.
உன்னமாதிரி படிக்காத பாமரிக்கலாம் பள்ளிமாணவர்களைப்பத்தி கவலையில்லை
பயம் பயம் திருட்டு திமுகவுக்கு, அவர்களை பார்த்தால் குழந்தைகள் மாதிரி தெரியவில்லை, பத்தாவது, பனிரெண்டாவது படிக்கும் மாணவர்கள், அவர்களை வருவதில் இவர்களுக்கு எங்கேய எரியுது. உதநிதி பங்கேற்ற விழாவிற்கு லேட்டாக வந்ததால் , சிறு குழந்தைகளை நிற்க்க வைத்து அவர்கள் சாப்பிடாமல் மயக்கம் போட்டார்களே அப்ப இந்த நபர்கள் எங்கே போனார்கள்
பள்ளிகளில் புகுந்து நீட் கையெழுத்து வாங்கியாவது எங்கே போனார்கள்
உண்மையில் மக்கள் ஆயிரம் கேள்விகள் கேட்கும் அளவிற்கு தான் இந்த அரசியல் அமைப்புக்கள் விதி முறைகளும் இருக்கிறது. முதலில் எல்லா இடத்திலும் சரி செய்ய வேண்டும். முதலில் மதம், ஜாதி பெயரில் கட்சிகள் இருக்க கூடாது. ஜாதியை வைத்து கட்சி இயங்க கூடாது. மதம்,ஜாதி அடிப்படையில் MP, MLA sear ஒதுக்கும் போதே இங்கு ஜாதி, மத வேறுபாடு வளர்க்க படுகிறது. நீ SC/ST தானே என்று கேட் கும் அளவிற்கு ஜாதிய வெறி அதிகம் உள்ளது. இன்னும் இந்திய முழுவதும் கிராமங்களில் இந்த ஜாதி காரர்கள் இந்த கோவிலுக்கு வரகூடாது போக கூடாது என்று பிரிவினை வாத பிரச்சனை உள்ளது. இதற்கு முதல் காரணம் அரசியல்வாதிகளில் சுயநல அரசியல் மட்டுமே. மத, ஜாதி அடிப்படையில் மக்களை பிரித்து ஆளும் கொள்கையை இன்னும் கடைபிடிக்கிறார்கள்.
சென்ற தேர்தல் நேரத்தில் ராகுல் தமிழக பெண்கள் கல்லூரிகளின் அரங்குகளில் பிரச்சாரம் செய்ததாக நினைவிருக்கிறது.
குழந்தைகள் விஷயம் வேறு .......
For our ministers functions school children are kept in school for hours in sun. The minister will come late by 3 to 5 hours and be with the children for few minutes and go after photo shoot They have to praise govt and ministers. Is it fair.senthamiz Karthika, velan Iyengar,ovia Vijay.
Well said Balasubramaniam sir. These people are good for nothing. Simply doing jinjak to DMK party rascals.
பள்ளி லீவு விட்ட பின்.... குழந்தைகள் நாட்டின் பிரதமர் அவர்களை பார்க்க போய் இருப்பார்கள்.... இதில் தவறு ஏதும் இல்லையே ???
சரியான பதில்.குழந்தைகளிடம் விசாரித்தால் உண்மை தெரியும்.இதை அரசியலாக்காமல், தலைமையாசிரியருக்கும் பாதகம் இல்லாமல் முடிவு எடுக்க வேண்டும்
மேலும் செய்திகள்
ரோடு ஷோக்களுக்கு தடை விதிக்க வேண்டும்: சொல்கிறார் திருமாவளவன்
4 hour(s) ago | 27
பொதுக்கூட்டம் நடத்த வைப்புத்தொகை; 3 மணி நேரம் அனுமதி: தமிழக அரசு
4 hour(s) ago | 4
அன்புமணி திருந்த வேண்டும்: சொல்கிறார் ராமதாஸ்
6 hour(s) ago
வந்தே மாதரம் 150: தமிழக அரசு விழாவாக கொண்டாட கோரிக்கை
7 hour(s) ago | 1
வ.உ.சி., குருபூஜை; மதுரையில் இருந்து அணையா ஜோதி ஊர்வலம்
8 hour(s) ago | 2