வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நீ உன்ன காப்பாத்திரத்தக்காக பிஜேபில் சேர்ந்த ... மத்தவங்க DMK போறாங்க.. இதிலென்ன தப்பு
ஒருமுறை நிருபர் திராவிடம் என்றால் என்ன என்று பழனிசாமியிடம் கேள்வி எழுப்பினார். அப்போது தனக்கு தெரியாது, படித்தவர்களிடம் கேளுங்கள் என்று சொல்லிவிட்டார். அண்ணா திராவிட" முன்னேற்ற கழகம் தலைவர் இப்படி சொல்வதை கேட்டு என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இவரிடம் போய் இன்டர்நேஷனல் பாலிடிக்ஸ் பற்றி கேட்டால் என்னா தெரியும் ? இவரெல்லாம் ஒரு தலைவர் ? என்னடா தமிழனுக்கு வந்த சோதனை. காலக்கொடுமை.
திராவிடம் என்றால் என்ன என்று ஸ்டாலின், உதயாநிதி க்கும் தெரிந்திருக்காது. ஆனால் ஆரிய, சானாதனம் என்பதற்கு மட்டும் குருட்டாம் போக்கில் பதில் சொல்வர்.
நேற்று அன்வர் ராஜா , இன்று மைத்ரேயன், நாளை தங்கமணி என்று அதிமுகாவில் ஆணிவேர் ஒற்றொன்றாக சரிகிறது. ஏற்கனவே செங்கோட்டையன் ஒதுங்கி கொண்டார். பன்னீர் செல்வம், தினகரன், சசிகலா என்று முதுகில் குத்தி பழனிசாமி ஒதுக்கிவிட்டார். இரட்டை இலை என்ற சின்னம் மட்டும் இல்லை என்றால் அதிமுகாவில் ஒரு கவுன்சிலர் கூட வெற்றி பெறமாட்டான். துரோகி பழனிசாமியை எல்லாம் ஒரு தலைவராக தமிழ்நாடு மக்கள் ஏற்கவில்லை அதற்கு கடந்த பத்து தேர்தலிலும் பழனிசாமி வாங்கிய தோல்வியே சாட்சி.. முதலில் தலைவருக்கான தகுதியும் பழனிசாமியிடம் கிடையாது. அதிமுகவில் ஜெயலலிதா தனக்கு பிறகு நல்ல தலைவர்களை உருவாக்க வில்லை. தனது பேச்சை கேட்க்கும் அடிமைகளை மட்டுமே வைத்திருந்தார். அதன் விளைவு அதிமுகவின் அழிவு இன்று. அண்ணாமலை பாஜகா கட்சியின் தலைவராக இன்னும் சிலவருடம் இருந்திருந்தால், தமிழ்நாட்டில் திமுக vs பாஜக என்று தான் உருவாகியிருக்கும். நாலு கோடி நாகேந்திரன் எல்லாம் பாஜக கட்சியை அதிமுகவிற்கு அடகு வைப்பவர். தலைமை பண்பு இல்லாதவர். வேஸ்ட்.
EPS far better than stalin and family . Now he is getting very big reception in his state tour. That is why dmk is scared. Anwar raja and maithreyan useless members and they carry no value.
EPS came through the back door, and he doesn’t have any leadership skills or knowledge about education. That’s why people have kicked him out in more than 10 elections. How can you say he’s a good leader?
மேலும் செய்திகள்
கொட்டும் மழையில் இபிஎஸ், நயினார் பிரசாரம்
04-Aug-2025