வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இவ்வளவு நாட்டுமக்களுக்காக உழைக்காமல் ஆட்சியாளர்களுக்காக உழைத்து விட்டு இப்போ பணிகளை மாற்றிக்கொண்டால் போதுமா, மக்கள் மனதில் நிற்கவேண்டும்
"சி.பி.சி.ஐ.டி., - லஞ்ச ஒழிப்பு துறை, பொருளாதார குற்றப்பிரிவு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு," இதெல்லாம் என்ன வாழுது . பல்கா அமௌன்ட் பார்க்கும் துறைகள். ஷோயியன் குடுமி சும்மா ஆடாது
ஐபிஎஸ் எல்லாம் உப்பீஸ் ஆகாமல் தப்பிக்க பார்க்கிறார்கள். உங்கள் ல்லோருடைய files ரெடியா அமித் ஷாஹ் கையில் இருக்கு. வெயிட் பண்ணுங்க.
ஐபி எஸ் சை சொன்னீங்க. தேர்தல் முடிவு வெளியானதும் திருச்சி திமுக கட்சி ஆபீசுக்கே போயி மீட்டீங் நடத்தின கலெக்டர் திவ்யா, கட்சியின் மூணாவது வாரிசின் தோழமைக்காக தனது நாற்காலையையே தியாகம் செய்த சங்கீதா, போன்று வேஷம் போடாம வெட்ட வெளிச்சமா முழு நேர கட்சி ஊழியர்களாக செயல்பட்ட ஐ எ எஸ் களை என்ன செய்வது?
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்த கட்சிக்கு சாமரம் வீசுவதும் ..தேர்தல் சமயங்களில் புனிதர் வேடம் போடுவதும் வாடிக்கை தான்
இவர்கள் இந்த ஆட்சியில் போட்ட ஆட்டங்களை மாற்று ஆட்சி வருபர்களுக்குத் தெரியாதா என்ன. பாம்பின் கால் பாம்பு அறியும்.
They enjoyed ask the benefits by dancing to the tune of one party and getting ready to enjoy again after elections
தீம்க்காவின் கள்ள ஆட்டத்துக்கு பயந்து பலர் அபேஸ் ஆகிறார்கள் போல தெரிகிறது.
மேலும் செய்திகள்
பி.சி.எஸ்., அதிகாரிகள் 14 பேர் அதிரடி மாற்றம்
09-Dec-2025