வாசகர்கள் கருத்துகள் ( 23 )
ஓய்வு பெற்றவர்கள் இப்படத்தி தான் பேசுவார்கள் அந்த காலத்தில் நாமெல்லாம் அப்படி செய்தோம் இப்படி செய்தோம் என்று, வயசாகிவிட்டால் அப்படிதான் பேசுவார்கள் குழந்தை குணம் வந்து விடும்
இசைக்கு பெருமை சேர்த்ததில் ராஜா சாரும் ஒருவர். 70, 80, 90 களில் இசையை சுவாசம் செய்த ராஜா ரசிகர்களில் நானும் ஒருவன் . வகுப்பில் வாத்தியார் ஸ்ட்ரிக்டா இருந்தா வாத்தியார் கெட்டவரா . அப்பா பையனை கண்டித்தால் அப்பா கெட்டவரா . தயவு செய்து ராஜா சாரை விமர்சனம் செய்யாதீர்கள் . ஆயிரக்கணக்கில் பாடல்கள் இன்றும் நாம் ரசிக்கும் விதத்தில் உள்ளது . ஏழ்மை தாண்டவம் ஆடியபோது ஆர்மோனிய பெட்டியுடன் தன நண்பர்களுடன் சென்னை வந்தவர் . அவருக்கு பரிபூர்ண சரஸ்வதி கடாட்சம் உள்ளது . அவரது பாடல்களில் உள்ள இசையை ரசியுங்கள் . சந்தோஷ படுங்கள் . மனதார அவரை பாராட்டுங்கள் .
திறமை இருக்கும் இடத்தில் ஆணவம் இருக்கும். தவறில்லை.
எல்லாம் சரி, தற்பெருமை ஒரு ஞானிக்கு அழகா .
உண்மையில் சினிமானை படைப்பாளியின் பார்வையில் உணர்ந்து இசை அமைப்பது இளையராஜா தான். ரசிகனின் ரசனை பத்தாண்டுகளுக்கு ஒருமுறை அவுட் ஆப் பேஷன் ஆகிவிடும். இளையராஜ் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இதில் நிலைத்து இருக்கின்றார். இசைபோல் உள்ள இன்றைய பாடல்களை ரசிக்கும் இன்றைய சிறுவர்கள் கூட இளையராஜாவின் பழைய பாடல் இசையினை ஒருமுறை ரசித்து கேட்பது போல் தான் இருக்கின்றது.
மற்றவர்களை எள்ளிநகையாடுவது அழகல்லவே , உங்களின் திறமை தான் உங்களின் முகவரி அய்யா , முதல்வரிகளை கவனத்தில் கொள்ளுவீர்களா?
வாய்ப்பில்லாத மன விரக்தி திரைப்படத்தில்.
Gayatri you are a tranny who happens to be a whore
இளையராஜாவின் இசை திறன் மீது அளவுகடந்த மரியாதை உண்டு. ஆனால் இவர் மற்றவர் பற்றி பேசாமல் இருப்பதே உத்தமம். வெறும் ஹார்மோனியம் மட்டும் வைத்துக்கொண்டு இசை அமைப்பது வேறு. இப்போது லேப்டாப் வைத்துக்கொண்டு புரோகிராம் எழுதி இசைக் கருவிகளே இல்லாத ஒலியையும் உருவாக்கும் திறமையுடன் இளைஞர்கள் உலா வருகின்றனர். புதியவர்களுக்கு வழிவிட்டு, ஆதரவு காட்டி, ஊக்கம் அளிப்பதுடன் மூத்தோரின் கடமை. அப்படி செயல்பட முடியவில்லை என்றால் அமைதி காப்பது சாலச்சிறந்தது. கூடவே இவரின் ஆரம்ப நாட்களில் ஒரே நாளில் இசை அமைத்தாரா என்றும் சொன்னால் நல்லது.
அவர் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை.... அவர் ஒரு நாளில் இசையமைத்தால்.... மற்றவர்கள் ஒரு மாததிலாவது இசையமைக்க வேண்டும் என்று தான் கூறுகிறார் ....அதை விடுத்து ஒரு பாடலுக்கு ஒரு வருடம் எடுத்து கொண்டால் ...அதில் பெருமை என்ன இருக்கிறது
அவர் இசையமைத்த பெருமையை மட்டும் கூறிவிட்டு மற்றவர்களைப்பாற்றி ஏதும் கூறாமல் விட்டிருந்தால் அவருக்கு இன்னும் பெருமை கூடி இருக்கும்.
இறையருள் பெற்ற ஒரு இசை மாமேதை. இது எல்லோருக்கும் சாத்தியப்படாது. இன்னும் நிறைய இசைத்தொண்டு செய்ய இறைவன் அருள்புரியவேண்டும்
காதை தொடும், உள்ளத்தை தொடும் இசையைத்தான் உலகில் பலர் உருவாக்குகிறார்கள். ஆன்மாவை தொடும் இசையை உருவாக்கும் ஒரே ஒருவர் இசைஞானிதான். திவ்யப்பிரபந்தம் இவரது இசையில் கேட்டால், அண்டப் பிரபஞ்சம் நம்முள் நிச்சயம் அதிர்வுகள் ஏற்படுத்தும். உடனே வெளியிட வேண்டும் என்று இசைதேவனை, இசைக் கடவுளை, நம் இசைஞானியை கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் பரவலாக மழை: அதிக மழைப்பொழிவு எங்கே!
1 hour(s) ago
உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் மனு
3 hour(s) ago | 1
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
3 hour(s) ago
மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு
3 hour(s) ago
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
3 hour(s) ago | 1
நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
4 hour(s) ago