வாசகர்கள் கருத்துகள் ( 9 )
All temples are getting spoiled by this govt. வெளியில் அறநிலைத்துறை நன்றாக செய்வது போல் தோற்றமளித்து உள்ளே உள் குத்து அடித்து நன்றாக சம்பாதிக்கும் HRCE வணக்கம். யானைகளை நன்கு அறிந்தவர் ஜெயலலிதா அவர் இருந்தபோது எந்த யானையும் மதம் பிடிக்கவில்லை ஏன் மதம் பிடிக்கிறது எல்லாம் இறைவன் செயல்
புத்துணர்வு முகாம் முதலில் நடத்தவேண்டியது அமைச்சர்களுக்கு. ஏன்? ஏன் என்றால் அவர்கள்தான் செய்தி சேகரிக்கும் நிருபர்கள் reporters கேட்கும் கேள்விகளுக்கு நிதானம் இழந்து எறிந்து விழுகிறார்கள். ஒரு சில சமயம் கண்ணத்தில் அடிக்கிறார்கள், அல்லது தகாத வார்த்தைகளால் பேசுகிறார்கள். யானைகள் எவ்வளவோ பரவாயில்லை.
புத்துணர்வு முகாம் தேவைப்படவில்லை ன்னு கட்சி மாறி வந்து அடிமையா இருக்கிறவர் சொல்லிட்டார் ..... வெட்டரினரி டாக்டரை கேட்காதீங்க ......
அனைத்து கோவில்களும் யானைகளை பராமரிக்க வேண்டும்... எல்லா யானைகளுக்கும் காட்டில் உணவுக்கிடப்பது எளிதல்ல... 28 கோவில் யானைகள் என்பது 100 கோவில் என்று மாற ஆனைமுகன் அருள்புரிவாயாக ....
திருட்டு திராவிட மாடலுக்கு நீங்க கொடுக்கும் முட்டு அப்படியே புல்லரிக்க வைக்கிறது ஜெயலலிதா முதல்வராக இருந்த வரை எப்படி நடத்தினார் புத்துணர்வு முகாம்களை . யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்தினால் ஓட்டுப்பிச்சை போட்டவர்களை கோபித்து கொண்டு வருகிற சட்டமன்ற தேர்தலில் ஆப்படித்து விடுவார்களென ஏதேதோ சாக்கு சொல்கிறாராகள் கோபாலபுர கொத்தடிமைகள்
யாராவது இறந்தால் அவர்கள் குடும்பத்திற்கு 2 லட்சம் அல்லது 10 லட்சம் கொடுத்து வாயடைத்து விடுவார்கள். புத்துணர்ச்சி முகாம் மறைந்த ஜெயலலிதா அம்மையார் கொண்டுவந்தது, அதனால் தான் இந்த ஆட்சியாளர்கள் முகாம் வேண்டாம் என்று சொல்லுகிறார்கள்.
புந்துணர்வு முகாம் ஏன் வேண்டாம் என்று அமைச்சர் சொல்கிறார் என்பது தமிழில் தெளிவாக போட்டிருக்கிறார்கள். ஜெயலலிதா கொண்டுவந்ததால் வேண்டாம் என்கிறாராம். ரொம்ப கஷ்டம். தமிழும் தெரியல ன்னா... என்ன தான் பண்றது?
ஒவ்வென்னா ரத்து பண்ணுவதே வாடிக்கை
அந்த யானை நல்லவங்களையே தூக்கிப் போட்டு மிதிக்குது அதனால நீங்க ரொம்ப ஜாக்கிரதையா இருங்க யானை பக்கத்துல போகாதீங்க அதுக்கு நீங்க அமைச்சர் என்பதெல்லாம் தெரியாது.