வாசகர்கள் கருத்துகள் ( 68 )
ஊழல் முறைகேடுகள் இல்லாமல் எந்த அரச பணி நடக்கிறது? இது குறித்து நிதியை ஒதுக்கும் மத்திய அரசு அறிந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதோடு பிடிபட்டவர் தண்டிக்கப்படுவதுமில்லை. மத்திய அரசு மாநில அரசுடன் கூட்டணி வைக்க மக்களை ஏமாற்றுகிறது
அதெப்படி ஊழல் முறைகேடு இல்லாம இருக்கும் ? ஓட்டுக்காக, மற்றும் சுரண்டுவதற்காக இத்தாலி டீம்க கூட்டணி கொண்டு வந்ததாச்சே ?
என்ன மாற்றங்கள் கொண்டுவந்தாலும் திருட்டை ஒழிக்க முடியாது. தவறை தவறு என உணரவே இயலாத நிலையில் மக்கள் இருக்கிறார்கள். திருட்டுத்தனம் 99% மக்களிடம் புரையோடிக் கிடக்கிறது. இந்த ரோடு பெருக்கும் வேலைக்கு கிராமங்களில் உள்ள அனைத்து பெண்களும் பதிவு செய்திருக்கிறார்கள். இந்த வேலைக்கு செல்லாத ஒரு சில வசதியான குடும்பத்து பெண்களிடம் 50 ரூ கொடுத்துவிட்டு அவர்களின் கார்டை பயன்படுத்திக்கொள்கிறார்கள். மீதமுள்ள பணத்தை பஞ்சாயத்து தலைவர், வார்டு மெம்பர், செயலாளர், ஒருங்கிணைப்பாளர், மேற்பார்வையாளர் என அனைவரும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். இச்செயல் தவறு என்பதையே அவர்கள் உணராதவர்கள்போல் போட்டி போட்டு செய்கிறார்கள். என்னைக் கேட்டால் பஞ்சாயத்துராஜையே ரத்து செய்ய வேண்டும். ஒரே ஒரு அரசு அலுவலரை நியமனம் செய்து அனைத்தையும் ஆன்லைனில் கொண்டுவந்தால் கிராமங்களில் பணிகளை செய்யலாம், இந்த திட்டத்தை எந்த காலத்திலும் சரியாக செயல்படுத்த முடியாது. பிரதமரே நேரில் வந்து நின்று நடத்தினால் ஒருவேளை சரியாக செய்யலாம், அது சாத்தியமில்லாதபோது இந்த திட்டம் தேவையில்லை.
உண்மை. கிராமங்களில் உள்ள பண்ணாடை பரதேசிங்க எல்லாம் ஒரு இடத்தில் கூடி ஊர்க்கதை பேசுவதற்கு இந்த திட்டத்தில் இலவசமாக பணம் கொடுக்கப்படுவதால் தனிநபர்கள் வேலைக்குக் கூப்பிட்டால் வேலைக்கு வருவதில்லை. ஏன் என்றால் தனி நபர்களிடம் வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்ய வேண்டும்.
Very worst government fund waste, agricultural labour problem
தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்களுக்கு இத்திட்டம் தேவையும் இல்லை/ பயனும் தராது. ஊழலுக்கு வழிவகுக்கும்
வேலையில்லாத வெட்டிப்பயல்களுக்கான ஒரு திட்டமாக இந்த திட்டம் மாறி வருகிறது. ஒரு இடத்தில் பத்து நாட்கள் பணி நடக்கிறது என்றால் பத்து நாட்களின் முடிவில் எத்தனை சதவீதம் பணி நிறைவு பெற்றது என்ற அடிப்படை விபரம் கூட கிடையாது. விவசாயப்பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் அனைவரும் திண்டாடுகிறார்கள் ஆனால் அரசுக்கு ஒரு கவலையும் இல்லை. ஒரு நாள் அனைவரிடமும் பணம் இருக்கும் ஆனால் உண்ண சோறு இருக்காது.
அன்றே கர்ம வீரர் சொன்னது இதைத் தான்.
நீங்க வயலுல இறங்கி வேலை செய்யுங்க அண்ணாச்சி??
Only in Tamilnadu Benami College Lecturers. 100 days bogus claim . Bogus co operative banks Bogus Foreign Direct Investment etc.
What ever Cong brought during their regime, all are vote bank based schemes. During 2014, a pettion was filed in SC asking the authorities to submit the aduit and account details of the scheme. The Govt. shamelessly told that there was no audit as acccounts were not maintained. Amounts had been simply transferred to State Govts. This scheme is handing over the keys of the house to theifs to loot according to their wishes and capacity. Thoroughly to be reviewed or stoped.
100% தேவையில்லாத ஒரு திட்டம்.
True