வாசகர்கள் கருத்துகள் ( 17 )
ஆகாத கழுதைகள்அனைத்தும் அங்கே தான் இருக்கும் போல
தி மு க தமிழுக்காக உயிரை தியாகம் செய்தவர்கள். நீங்கள் சொல்லும் ஆந்திரா, கர்நாடகா மக்களின் தாய்மொழியே காணல் நீராய் மாற்றப்பட்டிருக்கிறது. தமிழ்மொழியை செம்மொழியாக்கியது திமுக. வேல் கொண்டு வேடம் போடும் கூட்டத்துக்கு தமிழை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது. கலைஞரின் பேனா என்ற ஆயுதம் ஆரியர்களிடம் இருந்து தமிழர்களை தமிழை காப்பாற்றியிருக்கிறது. செந்தமிழ்மொழி அந்தஸ்ததே தி மு க வின் அஸ்திரமானது. இன்று பல நாட்டில் தமிழ் இருக்கைகள் இருக்கிறது. சீனர்கள் தமிழை கற்கிறார்கள். தமிழ் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. தமிழ் தெரிந்தால்தான் தமிழ்நாட்டில் அரசு வேலை என்ற நிலைப்பாட்டை கொண்டுவந்தவர் எங்கள் தலைவர் முதல்வர். வேடம் போடுபவர்கலெல்லாம் தி மு க விற்கு பாடம் சொல்ல தேவையில்லை.
தமிழுக்காக திராவிட தலைவர்களோ அல்லது அவரது குடும்பத்தினரோ இதுவரை உயிர் தியாகம் செய்திருக்கிறர்களா ? இருந்தால் பட்டியலை தாருங்கள் ... தொண்டர்களை தூண்டிவிட்டு தீக்குளிக்க வைத்து சாகடிக்கும் தலைவர்களா தமிழை காப்பாற்றினார்கள் ? தமிழை வைத்து பிழைப்பு நடந்தும் கும்பல் இது ...
மொதல்ல கொடுத்த நிதிக்கு கணக்கு காட்டுங்க ஜி. யேஅன்னைய்யா நேரிடையாக மத்திய அரசு எல்லா கல்லூரிகளையும்எடுத்து நடத்தலாமெ? இதற்கு தமிழக அரசு எதற்கு?
அரசியல் வியாதிகளுக்கு,நினைவு சின்னம் , மண்டபஙகள்,போன்றவைக்கு பதில்,, மாணவியர்களுக்கு கழிப்பறை கட்டலாம்.
Mr. Annamalai, before blaming in each and every issue and everyday, you should compare with other states with database details. Mere bestow the day to day affairs unwantedly any motivation which would damage your carrier in future
useless sampath....do you compare your house with other house problem.... please solve your house problem firstly....don't bluff
உ.பி, பிஹார்,குஜராத்ல சட்டம் பயில்பவர்களுக்கு ஏ.சி ரூம் ஃப்ரீயா குடுக்கறாங்களாம்.
மாணவ மாணவியரா ன்னு மொதல்ல போயி பாருங்க 20000 புக்ஸ் படிச்சவரே முப்பது வயதைக் கடந்தவர்களாக உள்ளனர் ...
மாண்புமிகு நீதி அரசர்கள் தானே முன்வந்து இதனை அவசரமாக விசாரணை செய்யலாமே?
சிம்பிளா ஒரே விஷயம் உறுதிப்படுத்தினா போதுமே. சட்டம் படித்து வெளியே வந்து முதல் திருட்டு தீயமுக வை சப்போர்ட் பண்ணுவோம்.முழு மூச்சாக திருட்டு தீய முகவுக்கு உழைப்போம் அப்புடீன்னு அத்தனை பேரும் துண்டு சீட்டில் எழுதி குடுத்தாலே போதும். எல்லா வசதிகளும் உடனே செய்து தரப்படும். போராட்டம் வேண்டாம். அண்ணாமலையும் கீறல் விழுந்த இசைத்தட்டு மாதிரி கத்த வேண்டாம்.
திராவிட மாடல் , பட்டாதான் புத்திவரும்