வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இப்பொழுது புலம்பி என்ன பலன்?
பன்னீர் செல்வம் கொள்கையை பற்றி பேசுகிறார், தர்ம யுத்தம் என்று டிராமா போட்டார், துணை முதல்வர் பதவி வந்ததும் அனைத்து கொள்கைகளையும் தூக்கி குப்பையில் போட்டார், அது மட்டுமா, அம்மா இறப்பை சும்மா விடமாட்டேன் என்றார், ஆனால் ஆறுமுக சாமி ஆணையத்திற்கு போகாமல் டிமிக்கி கொடுத்தார், மக்கள் எப்படி உங்களை நம்புவார்கள் ?
உங்க மூஞ்சிகளுக்கு பேஸ் வேல்யூ இல்லை என்பதை ஒத்துக் கொண்டதற்கு நன்றி. மக்கள் திலகத்தை தவிர உங்கள் கட்சியில் யாருக்குமே பேஸ் வேல்யூ கிடையாது. எம்.ஜி.ஆரால்,அவர் உருவாக்கிய சின்னத்துக்கு உள்ள பேஸ் வேல்யூ தான்... எம்.ஜி.ஆர். இருக்கிற வரை அவர்தான் நாடாண்டார். ஆனால் ஜெயலலிதா 1996, 2006 தேர்தலில் தோற்றதை மறந்து விடாதீர்கள். எடப்பாடி 2021ல் தோற்றதையும் மறந்துவிடாதீர்கள்...
ஊழலே இல்லாத ஆட்சியை கொடுத்தாரு. அதனால அவரு இன்னொருத்தரை குறை சொல்றாரு.
நிதிஷ்குமார் முயற்சியில் எதிர்க்கட்சிகள் கூட்டணி உருவானது. காங்கிரஸ் பலனை அனுபவிக்க துடிப்பது ஏன் ? எப்போதுதான் இவர்கள் திருந்துவார்கள் ?
ஓபிஎஸ் ஊழல் வழக்கை நீதி மன்றம் தானாகவே முன் வந்து தொடுத்து இருக்கிறது. இதில் ஊழல் பற்றி பேசுவது எதற்கு
இவர் அடிமடியிலேயே கைவைக்கிறாரே. பிழைப்பில் மண்ணை அள்ளிப்போட யார் முன்வருவர்?
மேலும் செய்திகள்
இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் அரட்டையில் இணையுங்கள் வாசகர்களே!
4 hour(s) ago | 5
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
7 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
8 hour(s) ago | 21