வாசகர்கள் கருத்துகள் ( 19 )
ஒண்ணுந்தெரியாதவனெல்லாம் திமி ரா தெனாவேட்டா கீறப்போ அவர் இருப்பதில் தப்பில்லையேப்பா
எடப்பாடியார் குரு பீடத்தின் அருள் பெற்றவர். 234 ம் அவருடையதே.
யாருது பேர் சொல்லுப்பா.
முதல்வர் நீங்கள் தான். ஆனால் நாற்காலி அவங்களுது .காலம் மாறிவிட்டது
இவரேதான் முதல்வராம் இவரென்ன எம்ஜிஆரா அல்லது ஜெயாவா? தன்னம்பிக்கையென்பது வேறு திமிர் என்பது வேறு. அப்பேர்ப்பட்ட அண்ணாமலையே இம்மாதிரி இல்லை.
நீங்கள் ஜெயிக்கப் போவதில்லை என்று தெரிந்தும் உங்களின் இந்த துணிச்சலான பேச்சுக்கு வாழ்த்து சொல்ல மனம் விழைகிறது... சபாஷ் பேட்டா... இதற்கு மீறி பாஜக தன் வாலைச் சுருட்டிக் கொண்டு இபிஎஸ் பேச்சைத் தான் கேட்க வேண்டுமே தவிர ஷாவின் பாச்சா எல்லாம் இங்கே பலிக்காது என்பது மிகத் தெளிவாகிறது...
ஏம்பா 200 ஒனக்கு பிரியாணி குவாட்டர் வந்துடுச்சா
பிஜேபியுடன் இருக்கும்போது தான் எடப்பாடிக்கு பலம். இவர் ஸ்டாலினை எதிர்ப்பது பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா? என்பது போன்றது. வடிவேலு அவரது ஆட்களுக்கு கேட்கும்படி சத்தமாகவும், அடிப்பவரிடம் சும்மனாச்சுக்கும் என்றும் நகைச்சுவை பண்ணுவார். அது மாதிரி அவ்வப்போது எடப்பாடியும் பண்ணுவார்.
இ.பி.எஸ்.,சரியான முடிவு எடுப்பார்
ஈபிஎஸ் இருக்கும் வரை தமிழ் நாட்டில் திமுக ஆட்சிதான்! அதேபோல் ராகுல் இருக்கும் வரை மத்தியில் மோடி ஆட்சி தான்! அரசியல் கத்துக்குட்டிகள்!
அதிமுக தனித்து ஆட்சி அமைத்தால், 2031ல் திமுக எந்த முயற்சியும் செய்யாமலேயே ஆட்சிக்கு வந்துவிடும். அதிமுக லட்சணம் அப்படி.