வாசகர்கள் கருத்துகள் ( 25 )
சமாளிக்காதீர் வீரத்திருமகனே..
பண் டீ கொடுத்து ஏமாற்ற முடியாது என்றார் திருமா.கூடுதல் தொகுதிகள் கேட்போம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்றார் இப்போ மிரள்கிறார்.
பிளாஸ்டிக் சேர் கொடுக்காமல் தரையில் அமர சொன்னாலும் பரவாயில்லை..... ஆனால் இண்டி கூட்டணியை விட்டு வெளியே போக மாட்டோம்..... எங்களுக்கு தேவை பெட்டி மட்டுமெ..... தாழ்த்தப்பட்ட மக்கள் நலன்.... அவர்கள் எக்கேடு கெட்டால் நமக்கென்ன !!!
திருமா அரசியலை விட்டு ஓய்வு பெற்று புத்த துறவியாவது மேல். தலித்களை வேறு ஒரு தலைவர் பார்த்துக் கொள்வார். சாதிக்கட்சிகளின் எண்ணிக்கை குறையும்.
அவமானம் தினம் தினம் அவமானம் கூடி கொண்டே போகிறது . இந்துக்களை பேசினால் இந்துக்கள் மனதை புண்படுத்தினால் இந்துக்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள் . இயற்கை பார்த்துகொள்ளும். கர்மா தேடி வருவான் வந்துகொண்டுஇருக்கிறான் .
மானம் என்று ஒன்று இருந்தால்தானே அவமானத்தை பற்றி கவலைப்படணும்.
அப்போ இனி பிளாஸ்டிக் சேர் கூட வேண்டாம். சின்ன சின்ன டப்பா மேல் உட்கார்ந்து பேசிவிடலாம் அல்லது வீட்டுக்கு வெளியே நின்று கொண்டு பேசலாம். எல்லாம் ஒன்று தான்
அதானே... அவமானப்படறோம்னு சொன்னா எப்பிடி??? அவமானத்தை சந்தோசமா அனுபவிக்கறோம்னு சொன்னாதான சரியா இருக்கும்?
வாய் கூசாமல் எதையும் பேசி வாங்கி கட்டி கொள்ள தயாராகி விட்டார்.
மானம் என்ற ஒன்று இவர்களுக்கு இருந்தால்தானே அவமானப்படமுடியும். அந்த மானம்தான் இவர்களுக்கு எள்ளளவும் இல்லையே.