வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ஆம் குஜராத் பல்கிஸ் பானு வழக்கு , காங்கிரஸ் எம்பி இஷான் ஜாப்ரி கொலை வழக்கு, குஜராத் கலவர படுகொலை வழக்கு, உபியில் மனித படுகொலை வழக்கு, முதலியன குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டதை நினைக்கும் போது மன வேதனை அளிக்கிறது.
சாதிக்கால் பயனடைந்த அனைவரையும் திஹாரில் அடைக்கும்வரை விசாரணை ஓயக்கூடாது
சுதந்திரம் பெற்றது முதல் இந்தியாவை கொள்ளை அடித்து கொண்டிருக்கார்கல் இதுவரை ஒருவருக்கு தண்டனை கிடைத்துள்ளதா? இருக்கவே இருக்கு உச்சா நீதிமன்றம் விடுதலை செய்ய
எத்தனை பெரிய குற்றங்கள் செய்தாலும் இந்தியாவில் ஒரு கோர்ட் தண்டனை கொடுத்தால் இன்னொரு கோர்ட் தண்டனையை நிறுத்தி வைக்கும் கொடுப்பதை கொடுத்து தீர்ப்பை வெகு எளிதாக வாங்கி விடலாம் ஏனென்றால் இந்தியா ஜனநாயக நாடு இங்கு, அரசியல் வியாதிகள், சிறு பான்மையினர் மற்றும் பொது மக்களுக்கு என்று எழுதப்படாத வெவ்வேறு சட்டங்கள் உள்ளது ஜெய் ஹிந்த்
இன்னும் ஒரு வாரத்தில் தமிழகத்தில் திமுக உடன்பிறப்புகளின் ஓலம் நம் காதில் தேன் வந்து பாயும்...
இதெல்லாம் ஜு ஜுபி அவர்களுக்கு ஆங்கிலத்தில் ஐஸ் பெர்க் என்பார்களே அது போல, கண்டுபிடித்திருப்பது நுனி இலை மட்டுமே, இன்னும் கிளைகளும், மரமும் வேர்களும் எங்கெல்லாம் இருக்கின்றன் என்பது கண்டுபிடிக்கவேண்டும் எல்லாவற்றிற்கும் மேல், நடவடிக்கையும் கடும் தண்டனையும் தான் குற்றங்கள் குறைய உதவும், மக்களும் நம்புவார்கள்
ஆங்கிலத்தில் ஒன்று சொல்வார்கள் All roads lead to Rome என்று அதுபோலத்தான் தமிழகத்தில் எல்லா ஊழல்களும் ஒரே இடத்தை மட்டுமே சென்றடையும்
இடமாக மாறி கொண்டு வருகிறது
சிறுபான்மையினரின் பாதுகாப்பு கேள்வி குறி ஆகி விட்டது...திமுகவை சீண்டி பார்க்காதீங்க... !
நாற்பது கோடி என்பது இவர்கள் பிரேக்பாஸ்ட் சாப்பிட பயன்படுத்தும் தொகை ஆகவே இதை மேலோட்டமாகப்பார்க்காமல் அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்தால்த்தான் இவர்களை முழுமையாக மதிப்பிட முடியும் வெளிநாடுகளில் லீலை புரிந்திருப்பதால் சம்பந்தப்பட்டவர்களை நியூசிலாந்து, ஆஸ்த்ரேலியா போன்ற நாடுகளுக்கு அனுப்பி அங்குள்ள சட்ட நடைமுறைகளை பயன்படுத்தி தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும் முடிந்தால் சிங்கப்பூருக்கு அனுப்பி முடிக்கலாம்
ஹவாலாவின் மொத்த உருவமாகி விட்டாது...
மேலும் செய்திகள்
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் குழு: இபிஎஸ் அறிவிப்பு
1 hour(s) ago | 4
யாருடன் கூட்டணி;உரிய நேரத்தில் அறிவிப்போம்: பிரேமலதா
3 hour(s) ago | 4