வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் தற்போது தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு பெற்று விட்டனர். வேலையில்லா திண்டாட்டம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. இனி படித்து வெளியே வரும் இளைஞர்கள் மட்டுமே வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும்.அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டு விட்டதால் கிரிமினல் குற்றங்கள் குறைந்து விடும். தேச விரோத செயல்கள் ஒழிந்து போகும். ஆகவே இதனை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டு உறுதி படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன். இத்துணை வேலைவாய்ப்புகள் உருவாகி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து உள்ளவர்கள் பெயர்கள் பூஜ்யம் அளவிற்கு போக வேண்டும்.
நம்பிட்டோம் .......
பெரும்பாலும் 200 உ.பி யோ? அதெல்லாம் ஒரு வேலையா?
யாராவது நம்ம முட்டு திலகம் வேணுகோபாலுக்கு ஒரு வேலை வாங்கி குடுங்கப்பா...
உங்களை யாரு வெள்ளை அறிக்கை விட சொல்லி கேட்டது... எங்களையும் இதே மாதிரி மத்திய அரசிடம் கேட்க சொல்றீங்களா... முடிஞ்சா நீங்க காவி அறிக்கை குடுங்க பார்ப்போம்... பிம்பிலிக்கா பிளாக்கி...
Hello, இதையேதான் திரும்பவும் சொல்றீங்க. வெள்ளை அறிக்கை என்றால், தமிழ்நாட்டில், 2021க்கு பிறகு, மாவட்டம்வாரியாக எத்தனை முதலீடு, எந்த கம்பெனிகளால் செய்யப்பட்டது. கம்பெனிவாரியாக எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது? என்ற முழு விவரத்துடன் அறிக்கை கொடுங்க. அரசு அதிகாரிகளிடமிருந்து இதைத்தான் கேட்கிறோம். ஒன்னரை லட்சம் பேருக்கு வேலை, 10 லட்சம் முதலீடு. இதை அரசியல் தலைவர்கள் ஏகனவே சொல்லிவிட்டாகள்
எப்பா மறுபடியும் பொய்யா...இது உலக மகா பொய்டா...
வாயிலேயே வடை சுடும் அரசு. அதை நம்பும் நம் மக்கள். வாழ்த்துக்கள்.
திராவிட ஆட்சியில் வேலை வாய்ப்பு கிடைத்தது ஆனால் மோடியின் ஆட்சியில் வேலையில்லாமல் பிச்சை எடுக்கிறார்கள் நல்ல லாஜிக் திராவிட மாடல் ??
வாழ்த்துக்கள், அனைத்திலும் தமிழக அரசு வெளிப்படை தன்மை பின்பற்றவேண்டும்.