வாசகர்கள் கருத்துகள் ( 11 )
பஸ்களுக்கு 80 கிமீ வேகம் தாண்டாதவாறு பம்ப் லாக் செய்துள்ளது போல அனைத்து கார்களுக்கும் 65 கிமீ அதிகபட்ச வேகம் வைத்து பம்ப் லாக் செய்ய வேண்டும்.. இல்லை என்றால் விபத்துக்கள் அதிகம் ஆகும்
அந்த காருக்கு இரண்டு முறை அபராதம் விதித்து challan கொடுத்துள்ளனர். அதிவேகம் மற்றும் பாதசாரிகள் கோடு தாண்டி நிறுத்தியது. இதுவரை அபராதம் செலுத்தவில்லை.
காரின் நம்பரை பார்த்தாலே ஒரு பெரிய தறுதலையோட சின்ன தறுதலை ஓட்டிட்டு வந்துருக்கிறதுன்னு நல்லா தெரியுது. இப்ப எவனோ ஒருத்தன் வந்து நாந்தான் ஓட்டிட்டு வந்தேன்னு சொல்லப்போறான்
எந்தக் கழகக் கண்மணியின் செல்லக் குழந்தை ஓட்டி சென்றதோ ? புதுக் கார் பெருமையில் சாலையில் ரேஸ் ஓடியிருக்கும் டிரைவர் முன் வந்து சரண்டர் ஆக வைத்துவிடுவார்கள்
அவருக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்கிறேன்
இறப்பு இவ்வளவு எளிதாகி விட்டது என்று மனம் வருத்தப்படுகிறது.
மனம் வேதனையாக இருக்கிறது யாருக்கு எப்போது விபத்து என்று சொல்ல முடியவில்லை குறைவானதால் பகுதி நேர வேலையில் இரண்டு பக்கம் உள்ளார் என்பது தெரிகிறது அரசாங்கம் மனம் இறங்கி உதவி செய்ய வேண்டும் காப்பீடு திட்டம் உதவி செய்யுமா என்று தெரியவில்லை. நான் பிரார்த்தனை செய்வது என்னவென்றால் அகால மரணம் தவிர்க்கப்பட வேண்டும் வெறும் இரங்கலை மட்டும் அந்த குடும்பத்திற்கு தெரிவிப்பது சமாதானம் ஆகவில்லை என்ன செய்வது என்று தெரியவில்லை
The law of this land is mortally afraid of BMW owners and hence nothing will happen.
யாராக இருக்கும், அதே மனநல குன்றிய நபர், சிகிச்சைக்காக சென்று வந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு விட்டது - விடியலின் காவல்துறை...,
அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு பத்து லட்சம் ரூபாய் வழங்கவேண்டும்.