வாசகர்கள் கருத்துகள் ( 20 )
பூரண சந்திரனை தற்கொலைக்கு தூண்டியதற்காக, மேற்கண்ட அனைவருக்கும் உரிய செக்சன் படி தண்டனை வழங்க வேண்டும். காவல் துறையை கையில் வைத்துகொண்டு தடுத்த முதல்வருக்கும் இதே தண்டனை வழங்க வேண்டும். நீதி நிலைக்க வேண்டும். நீதிமன்றம் மாண்பு காக்க வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே, சாதாரண மக்களுக்கு நீதிமன்றம் மீது நம்பிக்கை, நன்மதிப்பு ஏற்படும்.
ஓட்டுவங்கிக்காக வேண்டி பிற இனத்தை காக்க, இந்துக்களின் மத நம்பிக்கையை ,உணர்வுகளை எந்த மாநில அரசும் நசுக்கக்கூடாது
கமிஷனர் பட்டங்கள் மற்றும் பதவிகளை பறித்துவிடவும் அவருடைய ஆதார் மற்றும் பான் நம்பரை முதலியார் வேண்டும் பஃ சேட்டலெமென்ட் செய்ய கூடாது
இவ்வாறு அரசு அதிகாரிகளுக்கு அவகாசம் அளிப்பதால் இந்த நாடு நாசமாக போய் கொண்டுள்ளது. குறைந்த பட்சம் கோயில் செயல் அலுவலருக்காவது 1 வாரம் சிறை தண்டனை விதிக்க வேண்டும்.
மன்னிக்க முடியாத செயல் என்று கூறியபிறகு மீண்டும் ஏன் மற்றொரு தேதிக்கு ஒத்திவைப்பு செய்கிறார்கள்? உடனே தீர்ப்பை அளித்து சட்டத்தை மதிக்காத அவர்களை சிறையில் தள்ளவேண்டியதுதானே? அவர்களின் எந்த விளக்கம் செய்த குற்றத்தை இல்லாமல் ஆக்கிவிடும்? நேரம் கொடுக்க கொடுக்க விசயம் நீர்த்துப்போகும். அதுதான் நோக்கமா?
காட்டுமிராண்டி மொழி தமிழ் என்று சொல்லும் கூட்டம் வேறு மாநிலத்திலிருந்து வந்து வாக்கு நடத்தி எந்த மொழி நல்ல மொழி என்று தெரிவு செய்வோம் என்றால் தேர்வு செய்த மொழி தமிழ் மொழியாக இருக்காது தமிழ் மொழி ஜெயிக்காது என எந்த தமிழ் ஆட்களும் தமிழுக்கு ஒட்டு போடா மாட்டான்.
எடுப்பர் கைப்பாவையா இருக்க கூதது தலைமை செயலர் வாங்கிற சம்பளத்துக்கு நேர்மையா வேல செயுதுங்க இவனுங்க எல்லாம் ஏன் நாடு கடத்த கூடாது கொள்ள கூட்டத்தோட
சிதம்பரம் சபாநாயகர் கோயில் வழக்கில் வாதாடிய வடக்கத்திய வக்கீல்களுக்கு லக்ஷக் கணக்கில் Fees கொடுக்க, கபாலீஸ்வரர் கோயில் நிதியில் இருந்து கொடுத்து இருக்கிறார்கள். மேலும் HRCE Commissioner Common Fund இல் இருந்து ஏராளமான பணம் எடுக்கப் பட்டு தரப் பட்டு இருக்கிறது. இது HRCE சட்டத்தை மீறிய செயல். அரசும், அறநிலைய துறையும் நீதி மன்ற தீர்ப்புகளையும், உத்தரவுகளையும் மதிக்க கூடாது என்ற நிலையில் இருக்கிறது. இந்த போக்கை நீதி மன்றங்களும் கண்டும் காணாமலும் இருக்கிறது. அவ்வப்பொழுது கண்டனம், கடும் கண்டனம் என்று சொல்லி மயில் இரஹால் வருடி விடுகிறது. ஒரு முறை முதன்மை செயலர் மற்றும் ஆணையரை ஒரு 15 நாள் அல்லது ஒரு வாரம் கடுங்காவல் சிறை தண்டனை அளித்து சிறைக்கு அனுப்பினால் எல்லாம் இனி ஒழுங்காக நடக்கும். எல்லா நீதிபதிகளும் பிச்சை போட்டதால் வந்தவர்கள் அல்ல. The Judges should restore the majesty of Court and its judgements. Otherwise, the judiciary will fall apart.
தமிழக மாநிலம் அரசு அல்ல. படை இல்லாதவர் மன்னவர் அல்ல. தமிழக நிர்வாகம். தலைமை செயலர் ஆளும் கட்சி பிடியில் இருக்க கூடாது. உறுப்பினர்கள் அமைச்சர் உட்பட தங்கள் தொகுதியில் தங்க வேண்டும். சட்ட மன்றம் கூடும்போது சென்னை வர வேண்டும். சென்னையில் உட்கார்ந்து கொண்டு 24 மணி நேரம் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். கெட்ட கனவை தலைமை செயலர் எப்படி நீதிமன்றத்தில் சொல்வார். ஒரு பியூன் கூட பணி பொறுப்பை அடுத்தவரிடம் ஒப்படைத்த பின் தான் விடுவிக்க வேண்டும். கல்வி அவசியம் இல்லாத அமைச்சருக்கு அம்பேத்கார் அப்படி அதிகாரம் கொடுக்கவில்லை. ஜனாதிபதி ஆட்சியில் அமைச்சர் இல்லாமல் நிர்வாகம் இயங்கும். நிர்வாகம் இல்லாமல் அமைச்சர் இயங்க முடியாது. மீறுவது அமைச்சர்? பழி வாங்கி நிற்பது அதிகாரிகள்.
நமது சட்டங்களும் நீதிமன்றங்களும் திமுகவின் முஸ்லிம் மத அரசியலை தூண்டுவதற்கும் மத வெறியை தூண்டுவதற்கும் ஆதரவாக இருக்கிறதோ???