வாசகர்கள் கருத்துகள் ( 2 )
திறந்த வெளியில் நடக்கும் அனைத்துக்குமே தினம் தினம் நடப்பவைகளே நேரடி சாட்சி , ஆனால் நீதிமன்றம் என்று வந்தால் அங்கு நாம் ஆதாரங்களைக் கொடுக்கவேண்டும், நேரில் நடப்பவைகளை காவலர்களைப்போல் ஆங்காங்கு காவல் நிலைய பூத் வைத்திருப்பது போல் பூதகளும் பூதங்களும் வைத்தால் மட்டுமே தீர்வு , ஆண்டுக்கு ஒவ்வொரு மாவட்டங்களாக பிரித்து பல லட்சம் கோடி சம்பளங்களை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கொடுப்பதால் எந்த ஒரு பயனும் இல்லை, மாறாக மக்கள் வாழ்வுக்கு பாதுகாப்பு வழங்க பாதுகாப்புடன் நேரடி சாட்சியங்களை பதிவு செய்யும் வசதிகளும் இருந்தால் நாம் வாழும் இடமே சொர்க்கமாக இருக்கும், வந்தே மாதரம்
மாற்றலாம்தான். ஆனால் இதை எங்களின் அனுமதி பெற்றே விற்பனை செய்தார்கள் என்று கண்டு பிடித்து விட்டால் என்ன செய்வதாம்?