வாசகர்கள் கருத்துகள் ( 8 )
கோவையில் வேலை நிமித்தமாக வந்தேறிய வடக்கனுக்கு பூரா உங்க அடிமை தேர்தல் ஆணையத்தின் மூலம் ஒட்டு உரிமை வாங்கி குடுத்து பிராடு பண்ணி ஜெயிச்ச நீங்க பேசலாமா
போன முறை நீங்கள் ஜெயித்ததே சொற்ப வாக்கு வித்தியாசத்தில். அண்ணாமலையை தோற்க வைத்ததில் உங்கள் பங்கு உண்டு என அண்ணாமலை ஆதரவாளர்கள் எண்ணுகிறார்கள். ஆகவே அவர்கள் வோட்டு உங்களுக்கு விழுவது சந்தேகமே. நீங்கள் மறுபடி ஜெயிப்பது எட்டாவது அதிசயமே
கருணாநிதி 1980 ஆண்டு தேர்தலில் அண்ணாநகரில் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வென்றார் தெரியுமா? ஒட்டு மறு எண்ணிக்கைக் கேட்ட டாக்டர் ஹண்டேவை எம்ஜிஆர் அமைச்சராக்கி ...ஒரு மறு எணிக்கையை தவிர்த்தார்... ஒருவேளை மறு எண்ணிக்கை நடந்திருந்தால் தக்கிடி தக்கிடி தக்கிடிதான் தான தக்கிடி தக்கிடி தக்கிடிதான்
தேர்தல் வாக்கு எண்ணிக்கை மூலம் கடைசி இரண்டு சுற்றுகளை நிறுத்தி நீங்கள் வெற்றி பெற்றதாக எப்படி அறிவிப்பு செய்தீர்கள் நியாயமாக கமலஹாசன் தான் வெற்றி பெற்றார் எம்எல்ஏ தேர்தலில்
தேர்தலில் தோற்றால் தேர்தல் ஆணையத்தின் முறைகேடு என்று பழி போடுவது அழுகுனி ஆட்டம். வானதி அவர்கள் தன் நீண்ட கால அரசியல் அனுபவம் மற்றும் கொங்கு மண்டல அதிமுக பாஜக பலத்தில் தான் வென்றார். திடீர் அரசியல்வாதியான கமல ஹாசனுக்கும் இது நன்றாக தெரிந்ததால் தான் தன் தோல்வியைப் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
ப சி எப்படி சிவகங்கையில் வெற்றிபெற்றார் தெரியுமா
நிர்மலா சீதாராமன் மீது உள்ள உங்கள் வன்மம் புரிகிறது
நிர்மலா லோக்சபா தேர்தலில் எப்போதுமே நின்றதில்லை. அவரது உயரம் அவருக்குத் தெரியும். (மன்மோகன் ஒரே ஒரு முறை லோக்சபா தேர்தலில் நின்று தோல்வி அடைந்தார். பிறகு முயற்சிக்கவேயில்லை. )