உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராஜ்யசபா சீட்டுக்காக சந்திக்கவில்லை; முதல்வர் ஸ்டாலினை சந்தித்தபின் கமல் பேட்டி

ராஜ்யசபா சீட்டுக்காக சந்திக்கவில்லை; முதல்வர் ஸ்டாலினை சந்தித்தபின் கமல் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''ராஜ்ய சபா சீட்டுக்காக சந்திக்கவில்லை'' என முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் நடிகர் கமல்ஹாசன் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை ம.நீ.ம., தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கவர்னருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தீர்வு கிடைத்ததால் அதனைக் கொண்டாடுவதற்காக முதல்வரைச் சந்தித்தேன்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wv1nsmaz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கவர்னருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இந்தியாவிற்கே சாதகமான தீர்ப்பு வந்துள்ளது. உச்சநீதிமன்றம் தீர்ப்பு தேசிய அளவில் கொண்டாடப்பட வேண்டியது. ராஜ்ய சபா சீட்டுக்காக இப்போது சந்திக்கவில்லை. இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தி.மு.க., கூட்டணியில் கடந்த லோக்சபா தேர்தலில் தொகுதி ஒதுக்கப்படவில்லை. ராஜ்யசபாவில் ஒரு சீட் ஒதுக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

Matt P
ஏப் 17, 2025 20:53

ராஜ்ய சபா சீட்டை நினைவு படுத்தியிருப்பார் பேச்சு வாக்கில். என்னை மறக்கலையே. seat வந்திரும்லா என்று நினைவு படுத்தி இருப்பார் கொண்டாட்டத்தினூடே. இன்னிக்கு உமக்காகவே speciala சமைச்சிச்சது முதலில் சாப்பிடும் ஓய் என்று சொல்லியிருப்பார் சாப்லின்


Ashok Subramaniam
ஏப் 17, 2025 19:25

இந்த தீர்ப்பு நிரந்தரமில்லை.. குடியரசு தலைவரின் அதிகாரத்துக்கு முன் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றுமேயில்லை. இன்று உதவி ஜனாதிபதி பேசியிருக்கிறார்.. நாளை மேலிடமும் பேசும். உச்ச நீதிமன்றமும் நீதியின் பூதக்கண்ணாடியால் பார்க்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


வாய்மையே வெல்லும்
ஏப் 17, 2025 19:24

ராஜ்ய சபா நாற்காலி சீட்டு கிழிஞ்சு இருந்தா அதை ஊசி நூல் வைத்து தைக்க முற்படுவேன் என சொல்லிட்டு வர போறவரை சந்தேக கண்ணோடு பார்க்க வேணாம் என ரெட்டை வாழ் ரெங்குடுவின் தாழ்மையான வேண்டுகோளாக எடுக்க வேணும் .


தயா
ஏப் 17, 2025 04:35

எலும்பு துண்டுக்கு தன் கட்சியை அடமானம் வைத்த துரோகி


Padmasridharan
ஏப் 16, 2025 22:16

"ராஜ்ய சபா சீட்டுக்காக இப்போது சந்திக்கவில்லை.. " இனிமேல் எதிர்காலத்தில் சந்தித்தால் கூட சிங்கார சென்னையை, மதுவோடு சிருங்கார சென்னை ஆக்கி விடாதீர்கள்


KR india
ஏப் 16, 2025 21:21

ஓ.கே. நம்பிட்டோம் கமல் சார்


sankaranarayanan
ஏப் 16, 2025 21:16

ராஜ்யசபா சீட்டுக்காக சந்திக்கவில்லை எங்கப்பா குதிருக்குள்ளே இல்லை என்பது போலத்தான் உள்ளது.இவரது பேச்சு உண்மையை ஒப்புக்கொண்டால் என்ன ஆயிடுச்சு யாரு கேட்கப்போகிறார்கள் . உங்கள் தனி விருப்பம் அதில் யாருமே தலையிட முடியாது


vijai hindu
ஏப் 16, 2025 20:23

கேடு கெட்டவர்


Indhuindian
ஏப் 16, 2025 19:12

ச்சீ... ச்சீ... இந்த பழம் புளிக்கும்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 16, 2025 18:40

இறைவன் படைப்பில் தேவையற்ற உயிரினம் என்று எதுவும் இல்லை .......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை