வாசகர்கள் கருத்துகள் ( 15 )
கடவுளைதரிசனம் செய்ய லட்சமா. மனிதர் லட்சம். வாங்கராங்களா. கடவுள் கேட்கின்றார. இதுஎன்ன, ஞாயம் ஏழைகள், என்ன செய்வார்கள்.
நவம்பர் 7ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்தால் என்ன விசாரிக்க விட்டால் என்ன நவம்பர் 7 அன்று தான் கந்த சஷ்டி செத்துப்போனவருக்கு ஜாதகம் பார்த்து என்ன பலன்???
முருகன் நம்மைப் பார்ப்பதன் பெயர்தான் தரிசனம். நாமே 1000 கொடுத்து அவரைப் பார்க்க முடியும் என்பது எப்படிப்பட்டது?
பகுத்தறிவை பார்த்து முருகன் ஓடி போயி பல வருடங்கள் ஆகிவிட்டது.
கடவுளை தரிசிக்க கட்டனமா? இன்னும் கோவில் கொள்ளையர்களின் கொட்டமாகி விட்டதா? பராசக்தி வசனம் ஸ்டாலின் இக்கு யாராவது ஞாபகபடுதுங்கள்
திமுக ஆட்சியில் கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாகிவிட்டது .
அண்ணே கடவுள் அப்பிடினா யார் அண்ணே? 2000 ருபாய் கொடுத்தால் பக்கத்தில் தெரிவார். 1000 ரூபாய் கொடுத்தால் கொஞ்சம் தெரிவார். ரூபாய் கொடுக்க வில்லனா தெரிய மாட்டார். கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றுவார்கள் செழிப்பா இருப்பார்கள்.
இந்த கந்த சஷ்டி கூட்டத்தில் சிக்கிக்கொள்ள, இந்து மதத்தின் ஒரு பிரிவினர் வர மாட்டார்கள். கோவில் ஏற்பாடுகள், கட்டணம் பற்றியெல்லாம் விமர்சித்துக் கொண்டிருப்பார்கள்.
விமர்சிப்பதில் என்ன தவறு?? அதில் உமக்கென்ன பிரச்னை ?? கட்டணம் செலுத்தி தரிசனம் செய்பவர்கள் விமர்சிக்க உரிமையில்லையா ??
மாற்று மதத்தினர் வழிபாட்டு ஸ்தலங்களில் .... நுழைவு கட்டணம் இலவசம் ...
ஆனால் பெண்கள் போக முடியாது.
கோவில் கொள்ளையர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது. எங்கேயோ கேட்டது போல் உள்ளதா. திருட்டு திமுகவின் வசனம். இதுதான் திராவிட மாடல்
திருச்செந்தூர் கோவில் கட்டணங்களை உயர்த்தியது EPS ஆட்சியில் 2017 ல் என்கிற உண்மை தெரியுமா? இதே தி. மலரில் தான் நான் படித்தேன். கந்த சஷ்டி அன்னிக்கு தான் கோவிலுக்கு போகணுமா? மற்ற நாட்களில் போனால் முருகர் கண்டுக்க மாட்டாரா? அருள் பாலிக்க மாட்டாரா?