வாசகர்கள் கருத்துகள் ( 7 )
திராவிட ஆராச்சியாளர்கள் உருட்டும் உருட்டுகள் பாதிக்குமேல் பெரியார் இல்லாமல் தமிழன் கால் கழுவக்கூட கற்றிருக்கவில்லை என்று சொல்வது போலத்தான். எந்த ஒரு உலோகத்தையும் கார்பன் டேட்டிங் செய்ய முடியாது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் சில ஆய்வுகள் இருந்தன...
ஆமா உனக்கு ரொம்ப தெறியும் சிங்கப்பூர்ல நீ வேலையே பார்க்குறது இல்ல! நொட்ட சொல்றதுதான் வேலை
கீழடியில் கிடைத்த நாலு மண்டையோடு மற்றும் மண்சட்டியை வைத்துக்கொண்டு ஸ்டாலின் சும்மாவேனும் பிலிம் காட்டிவருகிறார். அங்கு சொல்வதற்கென்று ஒன்றுமில்லை. இந்தியாவில் எங்கு தோண்டினாலும் இது கிடைக்கும். ஆனால் அங்கெல்லாம் பிலிம் காட்ட ஸ்டாலின் இல்லை. அவ்வளவுதான். வெட்டியாக பணத்தை மேற்கொண்டு வீணடிக்காமல், நிலத்தை பொதுமக்களின் செயல்பாட்ற்கு விடுவது நல்லது.
மத்திய அமைச்சர் சொல்லுவது அறிவார்ந்த விஷயம். அது இந்த திமுக அரசுக்கு துளியும் சம்பந்தமில்லாதது. தங்கம் தன்னரசு மாதிரி சென்டிமெட்டல் சினிமா டயலாக் எதுக்காகவும் உதவாது.
அறிவியலில் உணர்ச்சிகளுக்கு இடமில்லை. மறுக்க முடியாத ஆதாரங்களுடன் ஆய்வு முடிவுகள் இருக்க வேண்டும். இல்லாவிடில் அனைத்துலக கருத்தரங்குகளில் பல்பு வாங்க வேண்டியிருக்கும். பழம்பெரும் தொல்லியல் ஆய்வாளர் திரு ஐராவதம்கூட தான் முன்பு ஆய்ந்து கூறியதை கடைசியில் திரும்ப பெற்ற செய்திகள் வந்தன. சிந்துசமவெளி நாகரீக ஆய்வுகளைகூட சில ஆய்வாளர்கள் துவக்கத்திலிருந்து மறுபரிசீலனை செய்கிறார்களாம்.
விடியல் திராவிடனுங்க சொல்லுகிறபடி விடியல் மதம் மாற்றிகள் இழ்டத்துக்கு தமிழன் வரலாறு எழுத முடியாது ....கீழடியில் மத அடையாளங்கள் இல்லையாம் விடியல் கண்டுபிடிப்பு .. அதனால் தமிழனுக்கு மதம் கிடையாதாம் ..தமிழன் ஹிந்துக்கள் கிடையாதாம் ...ஆனால் இங்குள்ள மதம் மாற்றும் மதத்தை சேர்ந்தவன் மொத்தமும் தமிழனாம் ....இதுதான் விடியல் மதம் மாற்றிகள் சொல்லும் கீழடி வரலாறு ...முதலில் கீழடிக்கு விடியல் ஜெகஜால கஸ்பர் எதுக்கு போகனும்?? ..அவனுக்கும் கீழடிக்கும் என்ன சம்பந்தம் ??.....
கீழடிக்கு விடியல் ஜெகஜால கஸ்பர் எதுக்கு போகனும்? அதுக்கு காரணம் என்ன? ....அவருக்கும் கீழடிக்கும் என்ன தொடர்பு உள்ளது ??..கீழடிக்கும் மதம் மாற்றிகளுக்கும் என்ன சம்பந்தம்?? ...கீழடியில் மத அடையாளங்கள் இல்லையாம் என்று விடியல் ஜெகஜால கஸ்பர் கண்டுபிடித்து விட்டார்களாம். அதனால் தமிழனுக்கு மதம் கிடையாதாம் ..தமிழன் ஹிந்துக்கள் கிடையாதாம் ...ஆனால் இங்குள்ள சோற்றுக்கு மதம் மாற்றும் மதத்தை சேர்ந்தவர்கள் மொத்தமும் தமிழனாம் .. . இவங்கதான் என்னமோ தமிழனை காப்பாற்றுவது போல கீழடி கீழடி என்று கூவுராங்க ....