வாசகர்கள் கருத்துகள் ( 20 )
குப்பை லாரிகள் டிரைவர் இல்லாம இடாது யுவர் ஆனர். அந்த டிரைவர்களை தூக்கில் போடுங்க. உளுத்துப்போன சட்டங்களை வெச்சுக்கிட்டு வாகனங்களை ஏலம் விட முடியுமா? அந்த வண்டியெல்லாம் எப்பவோ காயலாங்கடைக்கு போக வேண்டியவை. வேணும்னா ஆர்.சி புக்கைப் பாருங்க.
கேரளா கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவதற்கு ஏற்கனவே திமுக கமிஷன் வாங்கி விட்டது யுவர் ஆனர் . அதனால் அவர்களுக்கு உரிமை உள்ளது. குப்பைகளை சுமக்க தமிழகத்திற்கு கடமை உள்ளது.
உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் யுவர் ஆனார் தயவு செய்து இந்த கனிமவள லார்ரி விதித்து பறிமுதல் செய்து ஏலம் விடுங்க எசமான் உங்களுக்கு கோடி புண்ணியம் சாமி
In auction, same owner or related persons may bid for the vehicle?
மிக மிக சரியான முடிவு, இதில் சற்றும் பின்வாங்காதீர்கள், கடுமையான தண்டனைகள் குற்றங்களை குறைக்கும், எந்த சமரசத்துக்கும் இடம் அளிக்காதீர்கள், ஐகோர்ட் தீர்ப்புக்கு நன்றி ஐயா
இந்த உலகமே தமிழ்நாட்டுக்கு எதிராக பல்வேறு வகைகளிலும் செயல்படுகிறது வழிப்பறி சங்கிலி பறிப்பு வாகன திருட்டு வீடுகளில் திருட்டு வங்கி கொள்ளை ATM கொள்ளை ஆன்லைன் கொள்ளைகள் அண்டை மாநிலங்களின் இதுபோன்ற தொல்லை நெருக்கடி காவிரி முல்லை பெரியார் நீர் தாவாக்கள் எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல ஒன்றிய அரசின் அரசுக்கு எதிரான நெருக்கடிகள் நிதி / ரயில் சாலை திட்டங்கள் நிறுத்திவைப்பு முதலானவை இவையெல்லாம் போதாததற்கு உள்ளூர் அரசியல்வாதிகளின் ஏகோபித்த எதிர்ப்பு போராட்டங்கள் சேற்றை வாரியிறைக்கும் போக்கு ஆட்சி ரி காட்சி மாறினால் நாடு நாறிடும்போது நம் மக்களுக்கு புத்தி வருமா? வராது எல்லாமே 2011 - 2021 போல கப் சிப் ஆகிவிடும்
பேசாம இந்த ஆட்சியை கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை பிரகடனம் செய்தால் எல்லா பிரச்சனையும் ஓவர் நைட்டுல சரியாகிடும் ஆனா பி ஜே பி ஒத்துக்காது.
நீதிமன்றம் ஆட்சி தான் தமிழகத்தில் நன்றாக செயல்படுகிறது.
எங்க சுடலை soriyaar க்கு கேரள சேட்டன் கிட்ட பேசுவார். தமிழக நலன் என்றால் வாயில் கோந்து ஒட்டி கொள்ளும். குடும்ப நலம் என்றல் ஐ.நா வரை பேசும். ஆனா பாருங்க அவருக்கு பேசத் தெரியாது. அரசு வேலை எல்லாம் கோர்ட் செய்யும். மாடல் அரசு மாடலிங் மட்டுமே செய்யும்
என்ன நிலைமை தெரியாமல் கருத்து? கேரளா கம்யூனிஸ்ட் அரசை திராவிட மாடல் அரசு இங்குள்ள மக்களுக்காக ஏன் பகைத்துக்கொள்ள வேண்டும்? மு க முன்பு கர்நாடக அரசுக்கு ஆதரவாக தமிழ் நாட்டை வஞ்சித்து காவிரியை பாழாக்கவில்லையா? இப்பொழுது கேரள அரசை கண்டித்தால் குடும்ப டிவி வியாபாரம் என்ன ஆகும்? தமிழ் நாட்டு மக்கள் காசு வாங்கிக்கொண்டு மீண்டும் மீண்டும் மாடல் அரசுக்கு ஓட்டு போட்டது எதற்காக?