வாசகர்கள் கருத்துகள் ( 34 )
இது அண்ணா மலைக்கு கிடைத்த வெற்றி. அவரால்தான் வேறு வழி இல்லாமல் அரசு நடவடிக்கை எடுத்தது
முற்றிலும் உண்மை
இந்த பக்கம் திருநெல்வேலி பக்கம் அள்ளி கொண்டு போயி நாகர்கோயில் பக்கம் தட்டிராம பாத்துக்கணும் , அது போக , இந்த விவகாரம் பற்றி திருட்டு மாடல் தலைவர்கள் ஒருவர் கூட வாயை தொறக்கவில்லை , எதோ வேற ஸ்டேட்ல நடக்குற மாதிரியே போயிடறாங்க , , ,
உருட்ட வேண்டாம். இருபது வருடங்களாக நடக்கிறது இந்தக்கூத்து. இரண்டு திருட்டு திராவிடக்கட்சிகளும் பணம் வாங்கிக்கொண்டு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. காக்கை உட்கார பனம்பழம் விழுந்ததா ?
பதிலுக்கு நாம் கருங்கல் , மணல் , கனிமம் எல்லாம் அங்கே அனுப்பி அவங்களை கடுமையாக தண்டிக்கிறோம் .
மாநில திமுக அரசு இது வரை எடுத்த நடவடிக்கை என்ன. அதே போல் தீவிரவாத செயல் நடந்தால் NIA தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த திமுகவுக்கு தான் 2019 ல் இருந்து இன்றுவரை ஹிந்துக்கள் விழுந்து விழுந்து வாக்களிக்கின்றார்கள் .
கேரளாவில் இருந்து குளிரூட்டப்பட்ட கடல் மீன்களை கொண்டு செல்லும் வாகனங்களின் கழிவு நீர் தொட்டிகள் அங்கே மூடி வைப்பார்கள் அடுத்த மாநில எல்லைக்கு வரும் போது திறந்து விடுவார்கள் சாலை முழுவதும் அதன் துர்நாற்றம் தாங்க முடியாது. இதை தயவுசெய்து கவனித்து பாருங்கள் நண்பர்களே!
திருப்பி கொண்டு செல்லும் கழிவுகளை எப்படி அழித்தார்கள் என்பதன் ஆதாரம் வீடியோவாக பதிவு செய்து தீர்ப்பாயத்திடம் வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும்... போகும் வழியில் 20 அடிக்கு ஒரு மூட்டையை தூக்கி எறிந்துவிட்டு செல்லும் வாய்ப்புகள் அதிகம் இதை தான் கோவை, பொள்ளாச்சி, உடுமலை தேசிய நெடுஞ்சாலைகளில் செய்கிறார்கள்.
கேரளத்தில் இருந்து இந்த கழிவுகளை அனுப்பிய மருத்துவமனைகளை சோதனை செய்து அங்கே அவர்கள் கழிவுகளை பதப்படுத்த தேவையான ஏற்பாடுகளை செய்து உள்ளார்களா என்ற சோதனை செய்ய வேண்டும். அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை மந்திரி மூலமாக இது நடக்க வேண்டும். இல்லையேல் இது ஒரு தொடர்கதைதான்
நாங்கள் உ பி. கள் ரூபாய் இருநூறு வாங்கிக்கொண்டு விடியலுக்கு ஆதரவு கொடுப்போம். எங்கள் விலை அதுதான் ஹி ஹி
மருத்துவ கழிவுகளை ,கொண்டு வந்து கொட்டும் வரை தமிழக போலீஸ் , என்ன செயது கொன்டு இருந்தது