வாசகர்கள் கருத்துகள் ( 8 )
2017 நடந்த கொலை. இன்னும் விசாரணையே துவங்க வில்லையா? அப்படி என்றால் தீர்ப்பு என்றைக்கு வரும்? தீர்ப்பு வரும் அன்றைக்கு, இன்று இருக்கும் பல பேர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை?
குற்றவாளிகள் வேறு 2 பேரையும் விசாரிக்க கூறுகிறார்கள். ஒருவேளை இவர்கள் ஒரு திமுக பிரமுகரை கை காட்டியிருந்தால் ? குற்றப்பத்திரிகையில் இல்லாத ஒருவரை குற்றவாளி சொன்னால் விசாரிக்க எடுத்து kolveeppargalaa?
அதாவது நீதிமன்றத்தில் விசாரிக்கலாம். போலீஸ் ஸ்டேஷனில் அல்ல. விசித்திரம்.
ஜெயலலிதா மரணத்தின் மர்மம் விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற முதல்வரின் வாக்குறுதி என்ன ஆயிற்று. அது போல் கொடநாடு கொலை வழக்கும் விசாரணை என்ற பெயரில் காலம் கடத்துகிறார்கள். செத்துப்போன சட்டத்தை கையில் வைத்துக் கொண்டு யாருக்கோ சாதகமாக செயல்படுகிறது நீதித்துறை.
எட்ப்பாடிக்கு பிடித்தது சனி.
இவ்வளவு நாட்களாக இந்த விசாரணை வேண்டாமே என்றுதானே எதிர்க்கட்சியின் பணியை கூட செய்யாமல் வாய்மூடி அமைதி காத்தார் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். இப்போ என்னடா இது சோதனை. மூன்றே மாதங்களில் விசாரணையை முடித்து எடப்பாடியை ஜெயிலில் தள்ளுவேன் என்று சொன்ன ஸ்டாலின் இப்போதுதான் இதுபற்றி தூசி தட்டி கோர்ட்டில் அனுமதி வாங்கியிருக்கார். பாவம் அப்பாவி காவலாளிகளை கொலை செய்த நபர்களை விடவே கூடாது. இவர்களின் அரசியல் சதுரங்கத்தில் அப்பாவிகளின் ஆன்மா இன்னும் அமைதியாக இருக்கின்றது. காலம் யாரையும் விட்டுவைத்ததே கிடையாது. கர்மா என்பது சனாதனத்தின் நம்பிக்கை. நம்பாதவர்களுக்கு பாடம் புகட்டும்போது தெரியவரும்.
இதெயெல்லாம் தாமாகவே வந்து விசாரிக்கிற ஒருத்தர் வந்து விசாரிக்க மாட்டாரா? இனிமே இந்த கேசை எப்போ எறக்கு, எப்போ பூட்டி... 2026 எலக்ஷன் வந்துருமே கிவாலு
தாமே வந்து விசாரிக்க ஆர்வம் கட்டியயவரை தான் ஓரம் கட்டிவிட்டார்களே பிறகு எப்படி முன்வருவார் சரியான, மேல்முறையீடு செய்யமுடியாத தீர்ப்பு கடவுளின் கோர்ட்டிலிருந்து வந்தால் தான் உண்டு