உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோயம்பேடு பஸ் நிலையம்: 67 ஏக்கரில் அரசு திட்டம் என்ன?

கோயம்பேடு பஸ் நிலையம்: 67 ஏக்கரில் அரசு திட்டம் என்ன?

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டு பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=336fo1g9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இன்றைய நிகழ்ச்சியில்

பஸ் நிலையம் கிளாம்பாக்கத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு விட்ட நிலையில், கோயம்பேடு பஸ் நிலையத்தை என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், ‛‛கோயம்பேடு கோல் மால் ஆகுமா?. அவசரமாக காலி செய்து பூட்டிய 67 ஏக்கரில் அரசு திட்டம் என்ன?'' என்பது குறித்து தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.

காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

https://www.youtube.com/watch?v=89vtw3mdK5E


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை