வாசகர்கள் கருத்துகள் ( 2 )
எனக்கும் இது அந்தகமாகத்தான் இருக்கிறது. கிருஷ்ணா, ஸ்ரீகாந்த் போதை அடிமையாக இருக்கலாம். அதற்காக கைது செய்யப்படவேண்டிய அளவு என்ன குற்றம் செய்து விட்டார்கள்? வீட்டிலோ, வெளியிலோ யாரிடமாவது உரண்டை இழுத்தார்களா? யாராவது இதை பற்றி போலீசுக்கு கம்பிளைன்ட் செய்தார்களா? ஒன்றும் இல்லையே. போதை மருந்தை தடுக்க, அந்த மாதிரி மருந்தை விரவாரகள் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருந்தை வாங்கி பயன்படுத்துபவர்களை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பலாம். கைது செய்வது தவறு. இது தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவதே.
இதிலிருந்து என்ன தெரிகிறது, திமுக ஆட்சிக்கு வந்தபிறகு சென்னை மாநகரம் போதைப்பொருள் கிடங்காக மாறிவிட்டது என்று தெரியவில்லையா உங்களுக்கு? இதற்கு எப்படி பதில் கூறப்போகிறார் நமது தலைவர் அப்பா ஸ்டாலின் அவர்கள். பொறுத்திருந்து பார்க்கலாம்.