வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நீதிமன்றத்தையும், நீதிபதியையும் தரக் குறைவாக பேசியவரை கண்டித்து நன்மக்கள் போராடுகிறார்கள் என்ற செய்தி கேட்டு சந்தோஷம். சம்பந்தப்பட்ட நீதிபதியோ அல்லது அவர்களது அமைப்பினை சேர்ந்த மற்ற நீதிபதிகளோ குரல் கொடுக்க வில்லை என்பதன் அர்த்தம் என்னவோ....
தமிழ் மக்களை மொழி, திராவிடம், இந்து மத அழிப்பு என்று சொன்னால், ஒரு quarter குடித்துவிட்டு வோட்டை போடுவார்கள் என்று நன்றாக தெரிந்து வைத்து இருக்கிறார். மக்களும் ஓட்டு போட்டு தேர்ந்து எடுக்கிறார்கள்...
ஊபி ஆக மாறிய தருணம்...
அதுதான் சரியான நடவடிக்கை இவன் எப்பொழுதுமே மக்கள் பிரச்சனைக்காக பேசியதில்லை
ஓவரா பேசுறார் இந்த ஊ (எம்) பி