வாசகர்கள் கருத்துகள் ( 41 )
ஏன் சார் , ஏற்கனவே அடகு வைச்சவங்களுக்கு கடன் தள்ளுபடி செய்வாங்கன்னு அறிவிச்சா பணத்துக்கு ஆசைப்பட்டு ஒரே வீட்டிலே பலபேர்ல அடகு வைச்சிட்டு எல்லாருக்கும் பணம் கொடுக்கனும்னு எதிர்பார்த்தா என்ன நியாயம் உண்மையிலேயே அந்த கடனை கட்ட முடியாதவங்க எத்தனை பேர் இருக்காங்க , அவங்களுக்கான பயனை தட்டி பறிக்கறது என்ன மனோபாவம்னு தெரியலை
எங்க செங்கல் காணோம் , மணப்பாறை முறுக்கை எடுத்திட்டு வரலாமே
ஆசையை தூண்டி விட்டு வீட்டுல இருந்த நகையை கூட்டுறவு பேங்க்ல அடகு வைக்க வச்சுட்டு கொள்ளை அடிச்சுட்டு அழைய வச்சீங்கலே அது போல ஏமாத்தவா நல்லது பண்ணுற கட்சி தலைவர்கள் இல்ல நோட்டாதா ஜெய்க்க போகுது
NEET RAGASIYAM KANDU PIDITHU VETRI.ADUTHU ANAITHU MAGALIRUKKUM URIMAI THOGAI RAGASIYAM .SEMGAL THIRUDANAI NAMBUM TASMC DUMILANS PONDRA VEKKAM MAANAM SOODU SORANAI ILLADHA JENMANGALAI ULAGIL ENGUM PAARKKA MUDIYAADHU.
இவர்களுக்கு ஓட்டு போடுபவர்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளி போட்டு கொள்வதாக தான் அர்த்தம்.
உங்க அப்பன் வீடு சொத்தையா குடுக்க போற தமிழ்நாட்டுக்கு கடனையும் கொடுத்துட்டு போற
உருட்டு உருட்டு எவ்வளவு வேணாலும் உருட்டு யாரும் கண்டுக்க மாட்டாங்க
தெரு நாய் மாதிரி வீட்டில் குலைப்பதையும் எல்லாரும் நிறுத்த வேண்டும் ஏனென்றால் நீட்டை எங்களிடம் ஒரே நிமிஷத்தில் ஒலித்து விடுவோம் இந்த மாதிரி சொல்லி சொல்லி மக்களை ஏமாற்றி மறுபடியும் பொய் சொல்லாதீர்கள் இப்படியே பேசினாள் பொய் சொல்லியே வந்தால் வாயில் புழு பூச்சி பிடித்து விடும் ரொம்ப ஜாக்கிரதை
தமிழ் நட்டு மக்கள் என்ன அவ்ளோ கூமுட்டைங்களா
அடித்துவிடுவதில் இது ஒரு முத்து இலவச பஸ் பயணத்தில் ஏழு கோடி பேர் பயனடைந்துள்ளனர் தமிழகத்தில் ஏழு கோடி பெண்கள் உள்ளனரா என்ன?
மேலும் செய்திகள்
குடியரசு தின டில்லி அணிவகுப்பு: தமிழக ஊர்திக்கு அனுமதி
11 minutes ago
மின்சார வாகனங்களுக்கு வரி விலக்கு நீட்டிப்பு
13 minutes ago
ரேஷன் கார்டு விண்ணப்பம்; 1.71 லட்சம் நிலுவை
17 minutes ago