வாசகர்கள் கருத்துகள் ( 35 )
எங்கெல்லாம் சுருட்ட வழிகள் உள்ளன என்று திமுகவினருக்கு மட்டும் தெரியும். ஏனெனில் பரம்பரை பரம்பரையாக திருடியே தின்பவர்கள் திமுகவின்ர்தான் நல்ல விதமாக வேலை பார்த்து சம்பாத்தியம் செய்த காசில் சாப்பிட்டால் திமுகவினருக்கு உணவு ஜீரணிக்காது. திருடி, சுருட்டி முழுங்கி னால் தான் அவர்களுக்கு உணவு ஜீரணமாகும்.
உங்க அப்பா பெரு என்ன என்றால் ஆளும்கட்சி அனுதாபிகள் என்ன என்று கூறுவார்கள் ? இன்று அண்ணாமலை அவர்கள் விவசாயிகளின் சார்பாக பேசியதற்கு அனுதாபிகள் பதிலே சாட்சி . யாருப்பா உங்கப்பா ?
என் கருத்துக்கு நிறைய பேர் வந்து பதில் சொல்ல என்னுடைய FOLLOWER அதிகம் ஆகிய தினமலர் நன்றி
அண்ணாமலை முன்ப எல்லாம் உமது கருத்து வந்தா அப்படியே கருத்து வந்து குவியும். ஆனால் இப்ப 29 தான் வந்திருக்கு , உங்க நிலை இது தான் உன் கட்சி காரன் கூட இனி உம்மை நம்ப மாட்டான்
கோபாலபுர கொத்தடிமைகள் வாங்குகிற 200 ரூபாய்க்கு விசுவாசமாக அண்ணாமலையை திட்டுகிறார்கள் . திராவிட களவானிங்க ஆட்டய போடுவதில் மிகச்சரியாக கமிஷன் போய்விடுவதால் திமுக களவானிங்க செய்கிற அட்டூழியங்களை கண்டு கொள்வதில்லை
பெரியவரே...அவர் வாங்கிய 80 கோடி SOURCE எங்கே என்று கேட்டு சொல்லுங்கள் அப்புறம் 200 பற்றி பேசலாம் , எல்லாம் நண்பர்கள் என்று சொல்லி மாதம் 10 லட்சம் என்று ஐந்து வருடம் 6 கோடி நண்பர்களிடம் லவட்டி இருக்கார் உங்கள் உத்தம சேயோன்...
நெனச்சு பாக்கவே முடியாத எடத்துல ஒருத்தன் லஞ்சம் வங்கு ரன்னா இந்த திமுக புறம் போக்குகள் தான். முட்டால் மக்கள் மாறாதவரை எதுவும் சாதியம்மில்லை தலைவா
ஏதோ பால்பண்ணை வெச்சு பொழச்சு போறார்ன்னு பார்த்தா....
போகிற போக்கை பார்த்தால் மலையார் திமுக ரயிலில் துண்டு போடுகிறாரோ
ஊழல் நடந்ததா இல்லையா ??
தீயமுக காரன்களுக்கு துண்டு மேல் எப்பவுமே ஒரு கண் உண்டு. அந்த துண்டுக்காக வேட்டியையே ஊட்டுடுவானுங்க. கடாடு மரம் கருணாதான் இதனை அறிமுகப்படுத்தியது. இரட்டை குழல் துப்பாக்கி மாதிரி எப்பவுமே இரண்டு வழி வஞ்சிக்கும். வேட்டிக்கு முன்னுரிமை. அது சரியா வராது ன்னா துண்டோட வெளியே வந்துடும். இது மாதிரி பண்ணி பண்ணி துண்டுக்கு மவுசு எகிறிப்போச்சு. அது என்னான்னு தெரியாமலேயே கட்டுமரம் ப்ளைன்ட் ஃபாலோயர்ஸ் ம் அதை பத்தி பேசுவாய்ங்க. கட்டு மரம் சரியான வில்லன். ப்ளைன்ட் ஃபாலோயர்ஸ் பாவம் சரியான இளிச்சவாயன்கள். ஆனாலும் துண்டை விட மாட்டானுங்க..
சிறுவர்கள் குளத்துக்குள் கூழாங்கற்களை வீசி விளையாடுவது போல இருக்கிறது.
அப்பத்துக்கு மதம் மாறிய அறிவாலய கும்பல்களுக்கு எல்லாம் அண்ணாமலை பெயரைக் கேட்டாலே அல்லு விடுவது அவன்கள் போடும் கருத்துகளில் தெரிந்து கொள்ளலாம்.
செய்தியை படித்ததும் பக்கீர் பாக்கீர் பிக்கீரனு ஆகிவிட்டது.
மேலும் செய்திகள்
உத்தரவு பிறப்பிக்க முடியுமா?
19-Sep-2025