வாசகர்கள் கருத்துகள் ( 26 )
இதுவும் ஐயா நேருவின் துறையின் கீழ்த்தானே வருகிறது.
தினம் தினம் இப்படி ஊழல் மற்றும் லஞ்சம் வாங்குபவர்கள் மீது வழக்குகள்தான் பதிவாகிறதே தவிர, அவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கிறது, தண்டனை கிடைக்கிறதா இல்லையா என்கிற செய்தி வருவதில்லையே...? அது ஏன்?
அதிகமாக ஆசைபட்டால் இப்படி தான் நடக்கும்.
கிராம உதவியாளருக்கே 67 கோடி சொத்தா . திராவிட மாடல்னா சும்மாவா . வர தேர்தலுக்கு திராவிட மாடல் சார்புள்ள நில்லுப்பா.
ஆண்டவனுக்கே பொறுக்கலே இனி எத்தனை பாவம் செஞ்சு ஊரான் சாபத்தை சம்பாரிச்சுட்டு போன இப்படித்தான். எல்லாரும் இதே தவறு செய்கிறார்கள். அரசியல்வியாதி கொள்ளை அடிக்குறானா அவன் செஞ்ச கர்மவினை தான அமையும் ...இதுக்கு நம்ம முதல்வரும் அவுங்க கூட்டமும் சாட்சி. அலிபாபாவும் 40 திருடர்களும் போன ஜென்மத்துல நல்லது பண்ணிருப்பாங்க அது தான் அவுங்களுக்கு தான அமையுது
Why DVAC is not filing FIR in the case of NEHRU dept where corruption is involved in billions rupees.
2021 லிருந்து இதுவரை எந்த விஷயத்துக்காக கேஸ் பதிவு செய்து இருக்கிறார்கள்? 30000 கோடியில் இருந்து நேற்றைய 1020 கோடி வரை எதற்கும் எந்த நடவடிக்கையுமே இல்லை என்பதால் ரகசிய உறவு இருக்குமோ என்ற சந்தேகம் எழத்தான் செய்கிறது. சந்தேகத்தை வலுப்படுத்த தலைவரையும் பதவி நீக்கம் செய்துவிட்டார்கள். இனி இருப்பது ஒன்றே ஒன்றுதான். தேர்தலில் அவர்களை வெற்றி பெற வைப்பதுதான்.
மேலிடத்து குடும்பத்தலைமை வரைக்கும் பங்கு கொடுக்காததுதான் காரணமோ >>>>
Arasan effvazhiyo makkal affvazhi
தலையாரியே இவ்வளவு சொத்து சேர்த்தால் படிப்படியாக மேலே இருப்பவர்களை நினைத்து பார்த்தால் மலைப்பாக இருக்கிறதே! 1980க்கு முன் கிராம முன்சிப் ஆக இருந்தவர்கள் எல்லாம் கெளரவ உத்தியோகமாக நன்கு செயல்பட்டு வந்தனர்
திமுக ஆட்சியில் இது ரொம்ப சாதாரணம்.
மேலும் செய்திகள்
இரு மகன்களுடன் பெண் மாயம்
01-Dec-2025