வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இப்போது கும்மாங்குத்து எல்லாம் இருக்கும் தேர்தல் நேரத்தில் எல்லோரும் ஒன்றாகிவிடுவார்கள் மக்களும் எப்போதும் போல் .... வந்தே மாதரம்
தேசப்பற்று மிக்க சிவசேனா... இன்று தேச விரோத கும்பல்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு உள்ளது.... அந்த ஊழல் கூட்டணியில் இருந்து வெளியே வருவது தான் அந்த கட்சிக்கு நல்லது.
கட்சியில் இனி இவருடைய ஆதரவு உதவாது என்று தெரிந்துதான் உதவாக்கரையை இனி ஒதுக்கிவிட போகிறார்கள்
ஒரு நரி கூட்டம் நாக்கை தொங்கப்போட்டு கொண்டு இப்படி நடந்து விடாத எனும் ஆதங்கத்தில் உள்ளது. அவர்களின் ஆசை நிராசையாகத்தான் போகும். மராட்டியத்தில் பிஜேபி கும்பலின் அழிவு தவிர்க்க முடியாதது.
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்
கூட்டணியே ஒரு தெருக்கூத்து கும்பல். அங்கு கும்மாங்குத்துதான் நடக்கும். பரதநாட்டியமா ஆடுவாங்க?
உத்தவ் தாக்கரே தேசிய ஜனநாயக முன்னணியை விட்டு வெளியேறி, இந்துக்களுக்கு எதிரான போக்கை மேற்கொண்டதற்கு இந்தியா கூட்டணியால் தரப்படும் பாடம்....என் எடுத்துக் கொள்ளட்டும்
மஹா விகாஸ் அகாடி கூட்டணி உடைந்தால் நாட்டுக்கு நல்லது
மேலும் செய்திகள்
டில்லியில் மூன்று நாள் முகாமிடுகிறார் உத்தவ்
06-Aug-2024