உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காரைக்காலில் மாங்கனி திருவிழா நாளை துவக்கம்

காரைக்காலில் மாங்கனி திருவிழா நாளை துவக்கம்

காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோவிலில், மாங்கனி திருவிழா நாளை துவங்குகிறது. மாங்கனி வீசும் நிகழ்ச்சி, 14ம் தேதி நடக்கிறது. இத்திருவிழா நாளை, பரமதத்தர் மாப்பிள்ளை ஊர்வலத்துடன் துவங்குகிறது. நாளைமறுநாள், புனிதவதியார் - பரமதத்தர் திருக்கல்யாணம், 14ம் தேதி அடியார் வேடத்தில் சிவபெருமான் வீதி உலா வருவதும், பக்தர்கள் மாங்கனி வீசும் திருவிழாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ