வாசகர்கள் கருத்துகள் ( 7 )
கர்நாடக துணை முதல்வர் சிவகுமாரின் கல்லூரிகளில் இப்படி ஒரு ஏய்ப்பு நடந்ததாக நியாபகம். இந்த இடங்களை கல்லூரி நிர்வாகமே வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு விற்கலாம் என்று ஒரு வழியை கண்டுபிடித்து அவரின் கல்லூரி ஏற்கனவே மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு பணம் கொடுத்து மறுபடியும் நீட் எழுதவைத்து அந்த இடங்களுக்கு யாரும் சேரவில்லை என்று கணக்கு காண்பித்து வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு விற்று நல்ல லாபம் பார்த்ததாக கேள்விப்பட்டதுண்டு.
சரியான விசாரனை செய்து இந்த மாதிரியான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்..பெரும்பாலும் கல்லூரி நிர்வாகமே இம்மாதிரி மாணவர்களுக்கு ஐந்து லட்சம் வரை தந்து சீட்டை காலியாக வைப்பதாக பேச்சுவழக்கில் சொல்லப்படுகிறது..அப்பறம் அவர்களுக்கு தகுந்த விலையில் விற்றுக்கொள்ளலாம்..
"எம்.பி.பி.எஸ்., ஒதுக்கீடு பெற்ற 4 பேரும். பி.டி.எஸ்., ஒதுக்கீடு பெற்ற 16 பேரும் அந்தந்த படிப்புகளில் சேரவில்லை" இதன் காரணம் அறியப்பட முழு விசாரணை தேவை ஒருவேளை பணப்பற்றாக்குறையோ
அன்னை மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள 50 இடங்களை நிரப்ப வேண்டும்,, ஏற்கெனவே, கலந்தாய்வில் ஒதுக்கீடு பெற்ற மாணவர்களும் அக்கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி தர வேண்டும்
அன்னை மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள 50 இடங்களை நிரப்ப வேண்டும்,, ஏற்கெனவே, கலந்தாய்வில் ஒதுக்கீடு பெற்ற மாணவர்களும் அக்கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி தர வேண்டும்
இவங்களுக்கு தடைவிதிங்க.. ஆனா அவர்களுக்கு அடுத்து தகுதியான மாணவர்களை அழைக்கலாமே. முடிந்தவர்கள் சேர்வார்கள் இல்லையா ..
5 சதவீதம் பாதியில் படிப்பை நிறுத்துகிறார்கள் அல்லது பாஸ் செய்ய முடியாமலும் இன்கம்பிலீட் ஆக வும் இருக்கிறார்கள். அதுவும் வீணாகிறது.