வாசகர்கள் கருத்துகள் ( 36 )
எல்லோரும் சீக்கிரம் கட்சி ஆரம்பித்து விடுங்கள், உங்களுக்கும் அழைப்பு வரும்
பதவிக்காக கொள்ளையடிக்க கொள்ளைக்காரர்களால் உருவான கொட்டாரம்
முதல் முதல் பிஜேபி யை கூட்டணி சேர்த்து வாஜ்பாயை கவுத்தது அம்மையார் தலைமையிலான அதிமுக தான் என்பது தான் உண்மை.
இந்திரா காந்தியை அருவருக்கத்தக்க வகையில் பேசியது கருணாநிதி, ராஜிவ் கொலையானது திமுக ltte க்கு கொடுத்த சுதந்திரம் .
உடனடியாக நாடு முழுவதும் மது விலக்கை அமல் படுத்துங்கள் , இவர்கள் சாராய சாம்ராஜ்யம் அழியும் , கள்ளுக்கு அனுமதி கொடுங்கள் , விவசாயி மற்றும் பெண்கள் ஓட்டு உங்களுக்கேய, சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு உள்ளது பலர் குடியை விடுவதால் குடும்பம் , சமூக பொருளாதாரம் முன்னேறும் , டாஸ்மாக் வருமானம் இல்லாமல் அரசு மேலும் இலவச திட்டம் கொடுக்க முடியாது , வரும் பொங்கலுக்கு இவர்களால் மஞ்சப்பை கூட கொடுக்க முடியாது .... ..
நடப்பு காலத்தில் அரசியலில் யாருமே உத்தமர்கள் இல்லை திமுகவினர் உட்பட... காமராஜர் காலத்தோடு அதெல்லாம் முடிந்து விட்டது. அரசியல் என்ற போர்வையில் இருப்பவர்கள் அனைவருமே அயோக்கியர்களே. பிஜேபியினரையும் சேர்த்து... இன்றைய காலகட்டத்தில் தேர்தல் என்று வந்தால் வேறு வழியின்றி அதிலே ஓரளவுக்கு நல்ல அயோக்கியனையே தேர்ந்தெடுக்க மக்கள் முற்படுகிறோம். அவ்வளவே... அத்திப் பூத்தாற் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலர் மட்டுமே நேர்மையாக இருக்க முயல்கிறார்கள்... நான் என் முந்தைய பதிவில் கூறியதைப் போல தற்போதைய சூழ்நிலையில் ஆளுங்கட்சியை விட எதிர்க்கட்சியினர் மீது தான் மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். எதிர்க்கட்சிகள் எதிர்க்கட்சிகளாகவே இல்லை என்பதே உண்மை... இவர்கள் போதாதென்று கவர்னர் சங்கிமங்கிகளின் மொத்த உருவமாக இருக்கிறார்... சொல்லிக்கொள்ளும் படியான எதிர்க்கட்சிகள் என்ற ஒன்றே இங்கே இல்லாத போது வலுவான கூட்டணி கொண்ட ஆளுங்கட்சி ஆட்டோமேட்டிக்காக ஜெயிக்கப் போவதில் ஆச்சர்யப் படுவதற்கு ஒன்றுமில்லை. வேட்பாளர்களில் யோக்கியர்களை தேட வேண்டுமெனில் கட்சி சார்பற்ற சுயேட்சை வேட்பாளர்களில் ஒருவரைத் தான் நாம் ஆதரிக்க வேண்டும்... ஆனால் அதை நாம் செய்வோமா... பார்க்கலாம்...
அறிவுரை சொல்ற அளவுக்கு நீங்க அவ்ளோ வொர்த் இல்லை ஓவியர்..... எல்லாரும் கழுவி ஊத்துறது தெரியலையா...
திமுக சொம்புகள் பல வேஷங்களில் வருவார்கள் , அதில் இதுவும் ஒன்று. அதாவது , எல்லோரும் மோசம் ஆனால் திமுக மற்றவர்களை விட யோக்கியன் . இந்த பீலா எல்லாம் எடுபடாது .
கேனத்தனமான ஐடியா கொடுக்க உங்களை போல் நாலுப்பேர் இருந்தாலே pothum
சமூக நலம் என்னும் போர்வை போர்த்தி கோவன் என்னும் பச்சோந்தியை பணவசதி செய்து கொடுத்து விஜய்யிற்க்கு எதிராக களம் இறக்கி இருக்கிறார்கள் தி மு க வினர் , கள்ள சாராய சாவு நடந்தபொழுது அதை ஆதரித்த இந்த பச்சோந்தி விஜய்யிற்க்கு எதிராக சில நாட்களாக பேசிவருகிறது , கோவனை ஒழித்துக்கட்டுங்கள் விஜய் தானாக வருவார் ஆ தி மு க பக்கம் .
என்னை " அப்பா அப்பா " என்று அழையுங்கள் என்று கெஞ்சி கொண்டு ஒருவர் இருக்கிறார் , அவர் எதிர்கட்சியாக இருந்த பொழுது , எங்கெல்லாம் போராட்டம் நடக்கிறதோ அங்கு உடனே சென்று " அடுத்து நம்ம ஆட்சி தான் " உங்களுக்கு உறுதுணையாக இருப்பெண் என்று வாய் கூசாமல் பொய் அவிழ்த்துவிட்டார் பழைய ஓய்வூதிய திட்டம் , கோவன் போல பொதுநல தொண்டு என்னும் போர்வையில் உள்ளவருபவர்களுக்கு பண வசதி செய்து கொடுத்து அவர்களை தெரு போராட்டம் நடத்த பணவசதி செய்து கொடுத்தார் . மக்களின் சைக்காலாஜி யை அறிந்து , நீட் என்னும் வார்த்தையுடன் ரகசியம் என்னும் வார்த்தையை சேர்த்து என்று ஏதோ " சிதம்பர ரகசியம் " போல சைக்காலாஜிக்கல்லி ஒரு பிம்பத்தை உருவாக்கி மக்களை குறிவைத்தார் , இப்படியெல்லாம் செய்தும் , ஆ தி மு க வின் உட்கட்சி பிரச்சனையால் சரிந்த வாக்கு சதவிகிதத்தை கொண்டு தான் ஆட்சியை பிடித்தார் . மக்களின் மனம் அறிந்து , நொடிக்கு நொடி போராட்டம் தெருவில் நடைபெறாவிட்டால் , கழுதை தேய்ந்து கட்டரும்பு ஆன பழமொழி தான் பொருந்தும் ஆ தி மு க விற்கு .
அயோக்கியர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து திராவிட அயோக்கிய கட்சியை அழிக்கப் போகிறீர்களா. எப்படி இருந்தாலும் அயோக்கியத்தனம் செய்து வாழ்க வளமுடன்.
எனக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சர்யம் என்னவென்றால்... இங்கே இடம்பெறும் கருத்துக்களும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூடியூப் போன்ற மற்ற சமூக ஊடக வலைதளங்களில் எல்லாம் பதிவிடப்படும் கருத்துக்களும் முற்றிலும் வேறாக இருக்கிறது... இதற்கான காரணம் என்னவோ? யாரேனும் கவனித்ததுண்டா???
தீயமுக்கவுக்கு அழிவு காலம் வந்திடுச்சு எனவே எடப்பாடி மெனக்கெடவேண்டாம்
மேலும் செய்திகள்
தமிழக நலனில் அக்கறை காட்டுங்கள்!
22-Apr-2025