வாசகர்கள் கருத்துகள் ( 8 )
Minister must be arrested for inciting students.
கொஞ்சம்கூட வெக்கமே இல்லாத இந்த படிப்பறிவு அற்ற திருட்டு திராவிட கும்பல் நாட்டின் கனிம வளங்களை கொள்ளை அடித்தது மட்டுமில்லாமல், கல்வியையும் பாழடிக்க எல்லா முயற்சியும் எடுத்துவருகிறது. இந்த ஆட்சி அகற்றப்பட்டு ஒவ்வொரு திருட்டு அமைச்சர்களும் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படும் போதுதான் தமிழகம் உயிர்பெறும்.
மாணவர்களை போராட தூண்டுவது போன்ற குற்றங்களுக்காக இந்த அமைச்சரை தூக்கி சிறையில் அடையுங்கள்
மங்குணிகள் பேச்சை மாணவர்கள் பொருட்படுத்தாமல் உருப்பிடுகின்ற வழியை பார்க்கவும்.. இவர்கள் கல்வி பற்றி பேச தகுதி அற்ற கூட்டம்..
இங்க இருக்கற சர்வாதிகாரிக்கு யார் அந்த சார்னே கண்டுபிடிக்க முடியல ஐயா. யாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கறது?
எந்த அரசியல்வாதிக்குள்ளும் தயவு செய்து பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களை தங்களது நோக்கங்களுக்கு அரசிலைக்கு எழுக்காதீர்கள். மாணவர்களின் பெற்றோர்கள் கடன் வாங்கி படிக்க வைக்கிறார்கள். போலீஸ் கேஸ் பதிவு செய்யப்படும், மாணவர் அரசாங்க வேலை சேரவே முடியாது. மாணவர்களே தயவு செய்து எமோஷனலில் எந்த செயலையும் செய்யாதீர்கள்
"கல்விப்பணி சாராதவர்களும் துணைவேந்தர் ஆகலாம் என்பது, கல்வி சார்ந்த சிந்தனையாளர்களுக்கு போடப்பட்ட முட்டுக்கட்டை."அமைச்சர். அப்ப பல்கலைகளுக்கு மாநில முதல்வர் துணை வேந்தர் ஆகவேண்டும் என்றாரே அதை தவறு என்று சொல்கிறீர்களா? மாணவர்களை படிக்க அனுப்பினால் போராட தூண்டுகிறீர்களே .மாநில உரிமை எப்படி போனால் மாணவர்களுக்கு என்ன நட்டம் அவர்கள் நோக்கம் சிறந்த கல்வி கற்பதா திராவிட கொள்கை திணிப்பை ஏற்பதா
மாணவர்களை கல்வி கற்காமல் போராட தூண்டும் கல்வி அமைச்சர்.