வாசகர்கள் கருத்துகள் ( 22 )
இப்போ எளிதல்ல என்றால், முன்பு எளிதாக போட்டீர்களா? என்று கேள்வி எழுகிறது .
ஏன் போட முடியாது அங்கே உள்ளவர்கள் ஆளுங்கட்சி போட்ட நீங்கள் போட்ட பிச்சையில் வந்த வாத்திமார்கள் பின் ஏன் போட முடியாது
உங்கள் கட்சி தோற்கும் போது இதே வார்த்தை வருமா? இல்லை போலி வாக்குகள் பதிவாகி விட்டன அல்லது வாக்கு இயந்திரங்கள் சரியில்லை என்று சொல்லுவீர்களா?
நீங்கள் தோற்கும் போது இதே வாய் பேசுமா இல்ல வேற வாய் பேசுமா?
சாராயச்சாமி ஸாரி மொத்துசாமி ஸாரி முத்துசாமி சொன்னால் நம்புவோம்.
Whether the Minister is aware of Thirumangalam formula introduced by DMK?
திமுக விற்கு வாக்கு அளித்த 1,15,000 பேரும் பணம் பெற்றுக்கொண்டும் கள்ள ஒட்டு போட்டவர்களா ? சீமானுக்கு ஒட்டு போட்ட 25,000 மட்டும் தான் அறிவாளிகள் , நேர்மையானவர்கள் என்று போற்றுவதா ? ஜெயித்தவர் சிரிப்பார் , தோற்றவர் விரக்தியில் கதறுவார் என்பது மனித குணம் .
எம்.ஜி.ஆர் காலத்து அனுபவஸ்தர் ..... வாக்கு சீட்டு இருக்கும்போது சும்மா குத்து குத்துன்னு குத்தி இருப்பர் .... சேஷன் அங்கிள் எல்லாவற்றிற்கும் ஆப்பு வைத்துவிட்டார் .... இனிமே EVM தான் ...
சேஷனோ யாரோ.. நல்ல விசயம் என்றால்.. அரசியல புடிகாதே
நாங்கள் ஆளும் கட்சியாக இருக்கும்போது மற்ற கட்சியினருக்கு கள்ளவோட்டுப் போடுவது எளிதல்ல என்று பொருள் காண்க ....
எளிதல்ல . திமுகவுக்கு மட்டுமே தெரிந்த கலை .