வாசகர்கள் கருத்துகள் ( 4 )
திரு வைகுண்டேஸ்வரன் அவர்களே, எல்லா கட்சிகளும் அழியவேண்டும் என்றுதான் கூறுகிறேன். மக்கள் அல்ல. 2004 சுனாமியின்போது நான் பாலவாக்கம் கடற்கரை அருகில்தான் இருந்தேன். பாதிக்கப்பட்ட ஒரு சிலரை என் காரில் ஏற்றி பாதுகாப்பான இடத்தில் விட்டேன். அது உங்களுக்கு தெரியாது.
ஒரே ஒரு சுனாமி, 2004 போல, எல்லா கட்சிகளும் அழிந்துவிடும்.
எவ்வளவு வன்மம், எதிர்மறை எண்ணம்?? Ramesh s, நீங்கள் எப்போதும் இப்படி நெகடிவா தான் பேசிண்டு இருப்பீங்களா?? எதிர்க்க திராணி இல்லாத கையாலாகாதவன் தான் சாபம் விடுவான். அதுவும் பலிக்காத சாபம் விடுவான். எப்படி, உங்க ஊரில் கடல் இல்லை போல, அதான் கடலோர மாவட்ட மக்கள் சாகட்டும் னு சாபம் உடுறீங்க. உங்களை மாதிரி ஆட்களைத் திருத்தவே முடியாது. வெறுப்பு அரசியல் செய்து BP வந்துடப் போறது.