வாசகர்கள் கருத்துகள் ( 14 )
தொகுதிக்கு 5000 ஓட்டு இருக்கே.. . சிறுதுளி பெருவெள்ளமாச்சே
ராம் சாமிக்கு தமிழ் என்று வைக்கப் பிடிக்கவில்லை. ஆகவே திராவிடம் என்று வைத்தார். அதை கழகங்கள் காப்பி அடித்துவிட்டன . திராவிடம் என்பதே இல்லாத ஒன்று. ஒரு பம்மாத்து வேலை.
மநகூ னு ஆரம்பித்த அன்று தான் விஜயகாந்த் தனது செல்வாக்கை இழந்தார், டெபாசிட் காலியாவூரளவுக்கு போனதுக்கு அதுதான் காரணம், எனவே இனி அப்படி ஒரு முடிவு எடுக்க தேமுதிக முயற்சிக்காது, பதினைந்து தினங்களுக்கு முன்னரே திமுக விடம் பேசியுள்ளார் அண்ணியார், திமுகவில் ஒரு தொகுதி மட்டும் கிடைக்கும் அதுவும் ஜெயிக்கும் என முடிவுபண்ணிவிட்டார்,
Thoondil...
இனி விஜய் காந்த் கட்சி காலி
வைகோ விடம் இருந்து பிரிந்து வந்துவிட்டதால் இந்த உன் ஆசை நிராசையாகத்தான் போய் முடியும்.
செய்தி தலைப்பைப் பார்த்ததும் விஜயகாந்த் அவர்களுக்கே சிரிப்பை அடக்க முடியவில்லை போன்ற அவருடைய நக்கல் சிரிப்பு ஃபோட்டோ வெகு பொருத்தம்!
வேணு எல்லாத்துக்கும் முட்டுக் கொடுப்பதற்குஓடோடி வரும் உன்னைப் பார்த்துதான் எங்களுக்கு சிரிப்பு வருகிறது.????????
நமது பாரத பிரதமருக்கு மிக்க நன்றி
உண்மையைத்தான் பேசி இருக்கிறார் மோடிஜி. தேசியத்திலும், தெய்வீகத்திலும் நாட்டம் கொண்டவர் மறைந்த விஜயகாந்த் அவர்கள். மக்கள் நாயகர்.
மறைந்த விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, பேசாமல் அவர்கள் தே.மு.தி.க.வை பாஜகவுடன் இணைத்துவிடுவது மிக மிக சிறப்பாக இருக்கும்.
தான் வாழும் மாநிலம் திராவிட பகுதியை சேர்ந்தது என்ற காரணத்தினாலும் திராவிடம் என்ற போதையில் மூழ்கி இருக்கும் மக்களை மீட்கவும் தான் அவர் திராவிடம் என்ற சொல்லை கட்சிப்பெயரில் சேர்த்தார். அதே சமயம் அவர் பிரிவினை இல்லாத தேச ஒற்றுமையை வலியுறுத்தவே தேசிய என்ற என்ற சொல்லையும் கட்சி பெயரில் சேர்த்தார்.
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
4 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
4 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
8 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
8 hour(s) ago | 2
உயருது உருட்டு உளுந்து
8 hour(s) ago